42 உட்காருதல் காலையில் வந்து இறங்கி, அறைக்குப்போய் ஜோல்னா பையை வைக்கும்போதே, உள்ளே இருந்த காவியைப் பார்த்துவிட்டு, பல் விளக்கிக்கொண்டிருந்த பாலாஜி கேட்டான்: என்ன சார் மலைக்குப் போறீங்களா. பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பி வைத்தான். திங்கக்கெழமை வரச்சொன்னா இப்ப வந்திருக்கீங்க, என்று ஏறெடுத்துப்...
Tag - தொடரும்
41. பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின் வாயிற்காலில் சாய்ந்து நின்றிருந்தவனுக்கு உறைத்தது. கரும்பலகைக்கு முன்னால் இருந்த மேடைமேல் போடப்பட்டிருந்த மேஜை மீது கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொஞ்சம்...
வாசிப்பின் எளிமைக்காக நமது உடலுக்குள் வரும் அல்லது ஏதோவொரு காரணத்தினால் உடலிலேயே ஏற்படும் நோய் உண்டாக்கும் பொருட்களை இனி ‘நோய்க் காரணிகள்’ என்றே அழைப்போம். அவை கிருமிகளாக இருந்தாலும் சரி அல்லது புற்றுச் செல்களாக இருந்தாலும் சரி. இவ்வளவு வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் நம்மிடமிருந்தும் பிறகு ஏன் சில...
16 – திரு.வி. கலியாணசுந்தர முதலியார் (26.08.1883 – 17.09.1953) தமிழ்த்தென்றல் என்ற அடைமொழிக்கு உரியவர் ஒருவர் தமிழிலக்கிய உலகில் இருந்தார். அவர் தமிழறிஞர் மட்டுமல்ல; மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி. எப்படிப்பட்ட தொழிற்சங்கவாதி? இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரித்தானிய அரசு, ஒரு...
கோடீஸ்வரி ஜெய்ஸ்ரீ பிறந்தது லண்டன் மாநகரில். அவரது தந்தை ஒரு இயற்பியல் நிபுணர். ஐந்து வயதளவில் பெற்றோருடன் இந்தியா சென்று டெல்லியிலேயே வளர்ந்தார். ஒரு கத்தோலிக்கப் பெண்கள் பாடசாலையிலேயே அவரது பள்ளிப்படிப்பு. கணிதத்திலும் அறிவியலிலும் ஆர்வம் மிக்கவராக வளர்ந்தார். தந்தைக்கு வேலை நிமித்தம்...
42. நேருவின் ராஜினாமா அலகாபாத் நகர்மன்ற தலைவர் என்ற முறையில் ஜவஹர்லால் நேரு நேர்மைக்கு எடுத்துக்காட்டாகச் சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருமுறை நகர்மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கான செலவு நகர்மன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகி விட்டது. அடுத்த...
புற்றுநோய் சிகிச்சைக்குப் பலவிதமான மருந்துகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவற்றுள் கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, ஹார்மோன் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகியவை முக்கியமானவை. இவைதவிர நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளும் உள்ளன. இவையெல்லாம் சேர்ந்து ஒருகாலத்தில்...
40 பராக்கு ‘போனமா வந்தமானு இல்லாம போன வெடத்துல எல்லாம் என்ன பராக்கு வேண்டியிருக்கு’ என்று தாமதாமக வருகிற எல்லோருமே சின்ன வயதில் எதோ ஒரு சமயத்தில் திட்டுவாங்கியிருப்போம் என்றால் இவன், எவ்வளவு அடி உதை பட்டாலும் பாராக்கு பார்ப்பதை வாழ்க்கையாகவே கொண்டிருந்தான். வளர்ந்து ஆளான பிறகும்கூட இது...
41. நகர்மன்றத் தலைவர் நேரு காந்திஜியின் கொள்கைப் பிடிப்பு என்பது மிகவும் உறுதியானது. முரட்டுப் பிடிவாதம் என்றுகூடச் சொல்லலாம். அப்படிப்பட்ட காந்திஜியே, அனைவரையும் அரவணைத்து, ஒரே அணியாகத் திரட்டிப் போராடினால்தான், பிரிட்டிஷ் அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார். 1924...
15 – மகாகவி பாரதி (11.12.1882 – 11.09.1921) அறிமுகம் தமிழ்ச் சமூகம் கண்ட கவிஞர்களில் மாபெரும் புகழ் பெற்றவர்கள் என்று கணக்கிலெடுத்தால் இருவரைச் சொல்லலாம். ஒருவரைக் கவிச்சக்கரவர்த்தி என்று தமிழுலகம் போற்றுகிறது. இன்னொருவருக்கு மகாகவி என்ற சிறப்பைத் தமிழுலகம் அளித்தது. இத்தனைக்கும்...