71 பித்தம் ‘கொய்லோ கோழிமுட்டை!’ என்று கத்தியபடியே கட்டம் போட்ட சட்டையும் காக்கி பேண்டுமாக வினோதமாய் நடந்து வந்த உயரமான நடுத்தர வயதைக் கடந்த நரைத்த தலை ஆள் டிஓஎஸ் ஹனுமந்த ராவ் முன்னால் நின்று டேபிளின் மீது இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டபடி, ‘ஐ யாம் சிப்பாய் ராஜகோபால், ரிலீவ்டு...
Tag - தொடரும்
ஜனவரியின் குளிர் மெல்லக் கரைந்து மாதக் கடைசியாகிறது. சோவியத் அனுப்பிய இரண்டு ஸ்புட்னிக்குகளும் பூமியின் சுற்றுப்பாதையில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அமெரிக்கா கடுமையான அழுத்தத்தின் கீழ் தனது விண்வெளி ஆய்வுக் கூடங்களின் போஷாக்கினை அதிகப்படுத்திக் கொண்டே வந்தது. “‘எக்ஸ்ப்லாரர்-01’...
46 பாலூர் கண்ணப்ப முதலியார் (14.12.1908 – 29.03.1971) தமிழ்ப் புலவர்கள், தமிழறிஞர்கள் வரிசையில் வரலாற்று ஆசிரியர்கள், கல்வெட்டு ஆசிரியர்கள், ஆய்வறிஞர்கள், இலக்கிய அறிஞர்கள் என்று பல புலங்களில் சிறப்பான பணிகளைச் செய்த அறிஞர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களது ஆக்கங்கள் வரலாற்று ஆய்வு...
45 மா.இராசமாணிக்கனார் (12.03.1907 – 26.05.1967) தொடக்கக்கல்வியைத் தமிழ்மொழியில் படித்தவரில்லை அவர். அறிமுகக்கல்வி தெலுங்கு மொழியில்தான் நிகழ்ந்தது. பிறந்தது தமிழ்க் குடும்பத்தில்தான்; ஆனால் அவரது கல்வி தொடங்கியது தெலுங்கில். முறையாகத் தமிழ் கற்கத் தொடங்கியதே ஒன்பதாவது வயதில்தான். ஆனால்...
71. ஃபெரோஸ் காந்தி மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் போராட்டங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு உள்ளே வெளியே என மாறிமாறி இருந்த போதிலும் நேரு குடும்பத்துப் பெண்மணிகள் தெருவில் இறங்கியது அப்பாவையும், மகனையும் பெருமை கொள்ள வைத்தது. குறிப்பாக, கமலா நேரு தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், பல்வேறு...
70 சித்தம் அலைந்தடங்கி ஒரு இடமாய் அமர ஆரம்பித்திருந்த அவனைப்போலவே அவனுடைய ஆபீஸ் வாழ்வும் அமைதியாகத் தொடங்கியிருந்தது என்று பார்த்தால், ஆபீஸுக்கே வராமல் இருந்த ஆங்கிலோ இந்திய ஏஓ ஓய்வுபெற, கணுக்காலுக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டுகிற பாய்மார்களைப்போல சேலையைக் கட்டியாகவேண்டிய அளவுக்கு உயரமாக இருந்த...
69 சந்தர்ப்பங்கள் ‘ஏய் என்னா மேன். எப்பப் பாத்தாலும் உனக்கு பொண்ணுங்களோட பேச்சு. சீட்ல உக்காந்து வேலைய பாரு. பொம்பள கிட்டப் பேசினா காது அறுந்துடும்னு உங்க அம்மா சொல்லலையா.’ என்று டிஓஎஸ் ரீட்டா மேடம் சொன்னதைக் கேட்டு ஹாலே சிரித்தது. அவன் பேசிக்கொண்டிருந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா பெண்களும்...
44 ம.பொ.சிவஞானம் (20.06.1906 – 03.10.1995) தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அளவற்ற பற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் இந்தியா என்ற தேசத்தின் மீதும் தேசியத்தின் மீதும் அதே அளவு பற்றுடன் இருக்க முடியும் என்று காண்பித்தவர்; ‘பல்கலைக்கழகங்களில் படித்த நாங்கள் உணர இயலாதவற்றை எளிய மொழியில்...
துவைத்துப் போட்டது போன்று இருந்தது பெர்லின். இரண்டாம் உலகப் போர் முடிந்து, நகர் முழுவதும் ஏதேதோ எஞ்சியிருந்தன. அமெரிக்கப் படைகளும் சோவியத்தும் குபுகுபுவென்று புகுந்து அகப்படுவதையெல்லாம் அள்ளிக் கொள்ள ஆரம்பித்திருந்தன. என்னமாய் வித்தை காட்டினார்கள் நாஸிகள்! சத்தமேயில்லாமல் பாயும் ராக்கெட் என்றொன்று...