பக்கத்தில் வந்துவிட்ட பாராளுமன்ற தேர்தல் வேலைகளை ஆரம்பித்தல், மாநில கூட்டணியில் தற்போதுள்ள பலத்தினை தக்கவைத்தல், அதனை அதிகப்படுத்துதல், பிரதமர் பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதை நேரடியாக மத்தியக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரியப்படுத்துதல், உதயநிதியைக் கட்சியில் சீனியர்கள் மூலமாகவே...
Tag - தமிழ்நாடு
சென்னை வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. 88 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சுமார் 394 கோடி பொருட்செலவில் கட்டியிருக்கிறது. அதிமுக...
பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியதில் தொடங்கியது இந்த ஆண்டு. பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் முதல்வரின் கனவுத் திட்டமாக முன்னிறுத்தப்பட்டு இந்த ஆண்டு கோலாகலமாகச் செயல்படுத்தப்பட்டது. பலத்த வரவேற்பும் பாராட்டுதலும் கிடைத்தது. தினமலர் நாளிதழ் இதைப்பற்றி...
கடந்த நவம்பர் மாதம் உலகக்கோப்பைக் கிரிக்கெட் காய்ச்சல் நாடு முழுவதும் உச்சத்தில் இருந்தது. இறுதிப்போட்டியில் இந்தியா பங்கேற்பது உறுதியானதும் எதிர்பார்ப்புக்கள் ஏகத்துக்கும் எகிறிக் கிடக்க, இறுதி போட்டி நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, உத்தர்காண்ட் மாநிலத்தில், உத்தரகாசி மாவட்டத்தில், 41சுரங்கத்...
தடுப்பூசி மருந்து மாஃபியாக்களின் வேலை, நாய்களிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வைரஸ் பரவல் இருக்கிறது, வழக்கத்தைவிட மூர்க்கமாகக் கடிக்கும்படி யாரோ எதையோ கொடுத்து நாய்களை மாற்றிவிட்டார்கள்- இவையெல்லாம் சமீபத்திய நாய்க்கடிச் செய்திகளால் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருக்கும் கான்ஸ்பிரசி தியரிகளில்...
கடந்தசில வாரங்களாக காவேரிப் பிரச்சனை மீண்டும் முக்கியச் செய்திகளில் இடம்பெற ஆரம்பித்திருக்கிறது. பெங்களூரு, மைசூரு, மண்டியா, கோலார், ராம் நகர் எனக் கர்நாடகத்தின் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இரு மாநில அரசியல்வாதிகளும் அறிக்கை, பேட்டி என்று கொடுத்துக்...
‘என் மண் என் மக்கள். வேண்டும் மீண்டும் மோடி’ என்னும் முழக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார் அண்ணாமலை. கடந்த ஜூலை 28ஆம் தேதி இராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வந்து இந்த நடைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார். மொத்தம் ஐந்து கட்டங்களாக 168 நாட்கள் என ஜூலை முதல்...
தென்மாவட்ட மக்களைப் பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களில் மிகஅதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த செய்தி நெல்லையிலிருந்து சென்னை வரையிலான வந்தே பாரத் ரயில். ரயில்வே அதிகாரிகள் அறிவிக்காமலேயே வாட்சப்பில் ஆறுமாதமாகத் தேதி குறிக்கப்பட்டு உலா வந்த செய்தி இது தான். அவர்களது செய்தியும் எதிர்பார்ப்பும் இன்று...
மத்தியில் ஆளும் கட்சியல்லாத, அவர்களின் கூட்டணியிலும் இல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் இங்கே உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசிற்கு ஆளுநர் பதவியைப் பயன்படுத்துவது வாடிக்கையாகியிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது ஆளுநரின்...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) கடந்த ஜூலை பதிநான்காம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அனுப்பிய சந்திரயான் 3 செயற்கைக்கோள் ஆகஸ்ட் இருபத்தி மூன்றாம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அந்நிகழ்வை ISRO அதிகாரப்பூர்வ யுடியூப் சானலில் எணபது லட்சம் மக்கள் நேரலையில்...