ஒரேயொரு டைம் மிஷின் இருந்தால் நிச்சயம் 1962-ஆம் ஆண்டுக்கு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும். பனிப்போரின் உச்சத்தில் உலக நாடுகள் திடீர் திடீரென்று பக்கம் மாறுவதையும், புரட்சிகளும், போர்களும் அநாயாசமாகக் கிளம்புவதையும், அத்தனை அழுத்தம் மிகுந்த சூழ்நிலையிலும் இளம் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தைச்...
Tag - இந்தியா
யாருடைய அலைபேசியிலும் சிக்னல் இல்லை. யாருக்கும் அழைக்க முடியாது. அலைபேசி, இணையம், தரை வழித் தொடர்பு என எதுவும் சாத்தியமில்லை. சமூக ஊடகங்களைத் திறக்கவும் முடியாது. வீட்டுக்கு வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. எமர்ஜென்சி எண்களும் வேலை செய்யாது. இப்படி ஒரு நாள் விடிந்தால் எப்படி இருக்கும்...
2022ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி. கத்தார் காவலர்கள் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து எட்டு இந்தியர்களைக் கைது செய்தனர். எதற்காகக் கைது செய்தார்கள் என்ற விளக்கம் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு அப்போதைக்கு இருக்கவில்லை. பின்னாட்களில் யார் கேட்டாலும் தங்கள் நாட்டிற்கெதிராக இஸ்ரேலுக்காக உளவு...
பாலஸ்தீனத்தில் இன்று நடக்கும் போரைத் தொடங்கியது ஹமாஸ்தான். அதில் ஐயமில்லை. ஆனால் திட்டமிட்டுத்தான் ஹமாஸை ஆரம்பிக்கவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இஸ்ரேலின் நடவடிக்கைகள் மிகுந்த அச்சமூட்டுகின்றன. காஸா பிராந்தியமே கிட்டத்தட்ட துடைத்துவிடப்பட்டாற்போல ஆகிவிட்டது. மருத்துவமனைகள்...
அக்டோபர் 9, 2023. புது டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தனது அதிகாரிகளுடன் வந்திருந்தார். ‘நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்’, என்று பேசத் தொடங்கி ஒவ்வொரு மாநிலத்திற்கான தேர்தல் நாளை...
இந்தியாவிற்கும் கனடாவிற்குமான பிரச்னை என்ன என்பது பற்றிக் கடந்த வாரம் பேசியிருந்தோம். காலிஸ்தான் என்ற ஒற்றைச் சொல்தான் அனைத்திற்கும் காரணம். காலிஸ்தான் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிவதன் மூலமாக இன்றைக்கு நடக்கும் பிரச்னைகளை நாம் புரிந்து கொள்ள இயலும். 1940-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர்களைப்...
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயின் பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து துபாய் சென்றார். இந்தப் பயணத்தின் நடுவே துபாய் விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிபர் ரணில் விகரமசிங்கேவை சந்தித்தார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது தான்...
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் கதை என்று கேள்விப்பட்டிருப்போம். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் குற்ற வழக்குகள் ஆடில் ஆரம்பித்து படிப்படியாகப் பெருகி இன்று மனிதனில் வந்து நிற்கின்றன. பண்டைய வழக்குகளுக்கு இன்று ஆதாரங்கள் முளைத்திருக்கின்றன. ஜனவரி மாத டெல்லியின் குளிரைக் கற்பனை...
பதிநான்காயிரம் கோடிகள். தென்னாப்பிரிக்க நாடான சுவாசிலாந்து தன் பெயரை எசுவாடினி என்று மாற்றிக்கொள்ளச் செலவான தொகையை வைத்து இந்தியாவுக்குச் செலவாகும் எனக் கணக்கிடப்பட்ட தொகை இது. ஏழைகள் நிறைந்த மத்திய வருவாய் நாடு எசுவாடினி. வளரும் நாடுகளோ அல்லது வளர்ந்த நாடுகளோ இப்படிப் பெயரை மாற்றிக் கொள்ளும்...
செப்டம்பர் 9 2023. டெல்லி, ஜி 20 உச்சி மாநாடு. மதிய உணவு வேளை முடிந்து அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடங்கும் நேரம். கூடியிருந்த தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார். மிகுந்த மகிழ்ச்சியுடன், நம் அனைவரின் கடின உழைப்பிற்குப் பயன் கிடைத்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன். டெல்லிப்...