Home » செல்லுபடி ஆகாத வழி
நம் குரல்

செல்லுபடி ஆகாத வழி

அ. இராசா

‘ஆ. இராசா தனித்தமிழ்நாடு கேட்கிறார். கேட்டுத்தான் பாருங்களேன்? அடுத்த ஐந்தே நிமிடத்தில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாங்களும் காட்டுவோம். திமுக ஆட்சியை எப்படிக் கலைக்க வேண்டும் என்பதையும் செய்து காட்டுவோம்’ என்று தமிழக பாஜக கடும் எச்சரிக்கை செய்துள்ளது.

உண்மையில் ஆ. இராசா ‘தனித் தமிழ்நாடு’ கேட்டாரா? முந்தைய காங்கிரஸ் அரசுக்கு இருந்த ‘கலைப்பு வசதி’, இப்போதைய பாஜக அரசுக்கு இருக்கிறதா?

அப்படியெல்லாம் இல்லை. ஆம்; நமது அரசியல் சட்டத்திலுள்ள 356-வது பிரிவைக் காட்டி, மாநில அரசுகளைப் பயமுறுத்த முடியாத அளவுக்கு, இறுக்கமானதொரு கடிவாளத்தைப் போட்டுவிட்டது உச்சநீதிமன்றம்.

எப்படி என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!