Home » வாசகர் திருவிழா – 13 புத்தகங்கள் வெளியீட்டு விழா
விழா

வாசகர் திருவிழா – 13 புத்தகங்கள் வெளியீட்டு விழா

ஜனவரி 11, 2023 புதன் கிழமை அன்று சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மெட்ராஸ் பேப்பரின் வாசகர் திருவிழா – 13 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அரங்கு நிறைந்த இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்கள்:

சுவாமி ஓம்காரின் ‘சித்
நஸீமா ரஸாக்கின் ‘தளிர்’, ‘சூஃபி ஆகும் கலை’
பிரபு பாலாவின் ‘ஐஐடி கனவுகள்’
பத்மா அர்விந்தின் ‘க்ரீன் கார்ட்’
ஶ்ரீதேவி கண்ணனின் ‘சொல் ஒளிர் கானகம்’
சிவசங்கரி வசந்தின் ‘ஆம்பஸ் தோம்பஸ் ஹிப்போகாம்பஸ்’
முருகு தமிழ் அறிவனின் ‘வரலாறு முக்கியம்’
ராஜேஷ் பச்சையப்பனின் ‘தொண்டர் குலம்’
ராஜ்ஶ்ரீ செல்வராஜின் ‘வென்ற கதை’
பாபுராஜ் நெப்போலியனின் ‘பிரியாணி: ஒரு வாசமிகு வரலாறு’
ஸஃபார் அஹ்மதின் ‘குற்றவாளிகளின் தேசம்’
அ. பாண்டியராஜனின் ‘ராகுல்’

அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் புத்தகங்களை ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் பதிப்பாளர்கள் ராம்ஜி-காயத்ரி இருவரும் வெளியிட்டனர். என். சொக்கன் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு இங்குள்ளது.

நமது சிறப்புச் செய்தியாளர் கோகிலா பாபு எடுத்த புகைப்படங்கள் இங்கே உள்ளன.

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!