‘பணம் – இந்த பூமியைக் குத்தகைக்கு எடுத்திருக்கற மொத்த வியாபாரி. அந்தச் சந்தையில் விலைபோகாத சரக்குகளே கிடையாது. இது வாழ்க்கை எனக்குக் கற்றுத்தந்த பாடம்’
1978ல் வெளியான ‘அந்தமான் காதலி’ படத்தில் நடிகர்திலகம் சிவாஜி அடிக்கடி சொல்லும் வசனம் இது.
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
Add Comment