Home » இராக் இன்று: சீரழிந்த தேசமும் சிதைந்த கனவுகளும்
உலகம்

இராக் இன்று: சீரழிந்த தேசமும் சிதைந்த கனவுகளும்

சிதைந்துபோன இராக்

இருபது வருடங்களுக்கு முன், இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டதும் அமெரிக்க மக்கள் அதீத உணர்ச்சிப்பெருக்கில் இருந்தனர். யார் அல்லது எந்த அமைப்பு இந்த தாக்குதல்களின் பின்னே இருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களை நீதிக்கு முன் நிறுத்த மக்கள் விரும்பினார்கள். அப்போது அதிபராக இருந்த புஷ், ஈராக் பெரிய காரணம் என்று அறிவித்து சதாம் ஹுசைனை வீழ்த்தி அங்கே ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடிவு செய்தார். ஈராக்கில் மக்களை அழிக்கக் கூடிய அதிசக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருக்கின்றன (weapons of Mass destruction) எனக்கூறிப் போரிட முன்வந்தது அமெரிக்கா. ஐ.நா சபை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதும் அதையும் மீறிப் போரிட்டது அமெரிக்கா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!