இருபது வருடங்களுக்கு முன், இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டதும் அமெரிக்க மக்கள் அதீத உணர்ச்சிப்பெருக்கில் இருந்தனர். யார் அல்லது எந்த அமைப்பு இந்த தாக்குதல்களின் பின்னே இருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களை நீதிக்கு முன் நிறுத்த மக்கள் விரும்பினார்கள். அப்போது அதிபராக இருந்த புஷ், ஈராக் பெரிய காரணம் என்று அறிவித்து சதாம் ஹுசைனை வீழ்த்தி அங்கே ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடிவு செய்தார். ஈராக்கில் மக்களை அழிக்கக் கூடிய அதிசக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருக்கின்றன (weapons of Mass destruction) எனக்கூறிப் போரிட முன்வந்தது அமெரிக்கா. ஐ.நா சபை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதும் அதையும் மீறிப் போரிட்டது அமெரிக்கா.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment