பெரும்பாலான மக்களுக்குத் வங்கிக்கடன்களில் தெரிந்தது தனிநபர் கடன், வீட்டுக்கடன், கல்விக் கடன், தொழில் கடன், வாகனக் கடன், தங்கநகைக் கடன், சொத்துகள் மீதான கடன் போன்றவை. இவற்றில் நிறைய உட்பிரிவுகள் உள்ளன. மொத்தம் எத்தனைக் கடன்கள் உள்ளன, அவைகள் யாருக்கு கிடைக்கும்? அந்தக் கடன்கள் பெற தகுதிகள் என்ன? தேசியமாக்கப்பட்ட வங்கியில் கடன் பிரிவில் பணியாற்றும் உயரதிகாரியைச் சந்தித்துக் கேட்ட போது அவர் விவரமாக விளக்கினார்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment