பெரும்பாலான மக்களுக்குத் வங்கிக்கடன்களில் தெரிந்தது தனிநபர் கடன், வீட்டுக்கடன், கல்விக் கடன், தொழில் கடன், வாகனக் கடன், தங்கநகைக் கடன், சொத்துகள் மீதான கடன் போன்றவை. இவற்றில் நிறைய உட்பிரிவுகள் உள்ளன. மொத்தம் எத்தனைக் கடன்கள் உள்ளன, அவைகள் யாருக்கு கிடைக்கும்? அந்தக் கடன்கள் பெற தகுதிகள் என்ன? தேசியமாக்கப்பட்ட வங்கியில் கடன் பிரிவில் பணியாற்றும் உயரதிகாரியைச் சந்தித்துக் கேட்ட போது அவர் விவரமாக விளக்கினார்.
இதைப் படித்தீர்களா?
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
Add Comment