Home » பீத்தோவனின் சிம்ஃபொனி
சிறுகதை

பீத்தோவனின் சிம்ஃபொனி

புத்தாண்டின் பின்னிரவில் குறுமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மஹாஷ‌ரண மடிவாளா மசிதேவா மேம்பாலத்தின் புராதனக் குண்டுக் குழிகளில் ஆக்டிவா நூற்று இருபத்தைந்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போதுதான் அவர்களால் தூக்கப்பட்டேன்.

அவர்கள் என்றால் ஒரு வித வினோதர்கள். மூன்று பேர். என்னை விட உயரம் குறைவாக இருந்ததும், முகத்தில் ஒரே அகலக் கண் இருந்ததும், மூன்று சன்ன‌ வாய்கள் இருந்ததும், கைகள் மனிதர்கள் போல் ஒரு ஜோடி இருந்தாலும் அவற்றில் தலா ஒரே விரல் இருந்ததும் மட்டுமே அந்த இருளில் புலனானது. நிச்சயம் மானிடர் அல்லர். அயலார்கள். ஏதிலிகள்!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Viswanathan Chittipeddi says:

    எல்லாருக்கும் ஒரு குறை இருக்கும்! செம! ப்ரியங்கா! ரைட்டர் விட மாட்டாரே!

    விஸ்வநாதன்

  • SARAVANAN Balaji says:

    CSK கதையின் முடிவு ஆரம்பத்திலேயே புரிந்து விட்டாலும் சுவாரஸ்யமான கதை

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!