கடலூர் மாவட்டத்தில் உள்ளது களையூர் என்னும் கிராமம். இதை குக்கிராமம் என்று தமிழிலும் சொல்லலாம் Cook கிராமம் என்று ஆங்கிலத்திலும் சொல்லலாம். சமையலுக்குப் பெயர்பெற்ற கிராமம். கிராமத்தில் உள்ள அத்தனை ஆண்களும் சமையல் வேலை செய்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
சுவாரஸ்மான தகவல்கள்.
ரசித்தோம்..ருசித்தோம்..