அக்டோபர் மாதம் ரிஷப ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியில் முடியும் என்று எங்கள் ஊர் முருங்கை மரத்தடி ஜோசியர் சொல்லியிருக்கிறார். 2021 அக்டோபர் மாதம் எழுத்தாளராக வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். எழுத்தாளராகி விட்டேன். எனது அடுத்த இலக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்குவதுதான்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
கடைசி வரி நச்! ஆனாலும் 40k டூ மச் – இல்லை த்ரீ மச்!
விஸ்வநாதன்