திருநெல்வேலிப் பக்கம் பரங்கிக்காய்க்கு நல்ல மதிப்பு உண்டு. தோற்றத்தில் இது பூசணிக்காயை ஒத்து இருந்தாலும் சுவையில் கொஞ்சம்கூட ஒற்றுமை கிடையாது. நல்ல...
உணவு
சமீபத்தில்தானே அந்த ஐஸ்கிரீம் கடைகள் கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்திருக்கின்றன. என்னைப் போல் சுவைஞர்கள் பலர் உருவாக ஆரம்பித்து...
தெருக்களில் உணவகங்களைப் பார்த்திருப்பீர்கள். உணவகங்களாலேயே ஒரு தெரு நிரம்பியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா..? இல்லையென்பீர்களானால், வாருங்கள்...
வீட்டிற்கு வீடு பலகாரங்களின் வாசம் வருகிறது என்றால் தீபாவளித் திருநாள் நெருங்கிவிட்டது என்று அர்த்தம். அந்த அளவுக்கு தீபாவளிப் பண்டிகையில் முக்கிய...
ஐவகை நிலங்கள்போலப் பரோட்டா போடுவதில் ஐவகை நிலைகள் உண்டு. பிசைதல், உருட்டுதல், தட்டிப்போடுதல், வீசுதல் மற்றும் அடித்து வைத்தல் என்பவையே அவை. இதில்...
நல்லதோர் உணவகம் எப்படி இருக்க வேண்டும்..? உதாரணம் காட்ட வேண்டுமெனில் அமெரிக்காவில் இயங்கிவரும் சிக்பில்-ஏ (Chick-Fil-A) தொடர் உணவகங்களைச் சுட்டலாம்...
நொறுக்குத் தீனிகளின் உலகம் சுவாரஸ்யமானது. அலாதியானது. அவரவர் மனதோடு நெருங்கிய தொடர்பு உடையது. வித்தியாசங்கள் எதுவுமின்றி அனைவரையும் அரவணைக்கும்...
எல்லா ஊர்களிலும் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுக்குச் சந்தை இருப்பது போல ஈரோட்டில் இட்லிக்கும் ஒரு சந்தை இருக்கிறது. உணவு வீதி...
இந்த முறை ஊருக்கு வரும் நாட்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் அத்தை, “அப்போ இந்த வருசம் ஆடிப்பெருக்குக்கு இங்க இருப்ப.” என்றார்கள். அட, ஆமாம்...
ஊட்டி குளிருக்குச் சூடாக சூப் குடிக்கலாம் என்று ஒரு சூப் கடைக்குப் போனோம். கடை வாசலில் நான்கு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். “டேய்...