Home » Archives for சு. செல்வமணி

Author - சு. செல்வமணி

Avatar photo

சமூகம்

புதிரோடு விளையாடு

நாளிதழ்கள், வார இதழ்களில் சிறுவர்களுக்கென வரும் பகுதிகளில் நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம். வழிதவறிய ஆட்டுக்குட்டியை வீட்டிற்குக்கொண்டு சேர்க்கவும் என்றோ, முயல் கேரட்டை அடைவதற்கு வழிகாட்டுங்கள் என்றோ தலைப்பிட்டு ஓவியம் ஒன்றிருக்கும். நுழைவுப்பகுதி ஓரிடத்திலும், வெளியேறும் பகுதி வேறிடத்திலும்...

Read More
விவசாயம்

மாக்காலம்

ஆங்கில முறைப்படி மார்ச், ஏப்ரல் மாதங்களையும், தமிழ் முறையின்படி பங்குனி சித்திரையையும் வசந்த காலங்கள் என்று சொல்லுவதுண்டு. பொதுவாக வசந்த காலத்தினை மரம், செடி, கொடிகள் பருவமெய்தும் காலம் என்று கூறலாம். மார்கழி மாதம் பூராவும் குளிரில் நனையும் மரம், செடி, கொடிகள் தலைவனை எதிர்பார்த்திருக்கும் தலைவி...

Read More
உணவு

செத்துப் போன நாக்கு சைவமா அசைவமா?

நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பட்டியல் கவனம் ஈர்க்கிறது. சைவ மட்டன் குழம்பு, சைவ சிக்கன் 65, சைவ மீன் வறுவல், சைவ இறால், சைவ குடல் குழம்பு என்றெல்லாம் உணவு வகைகளைப் பார்க்க நேரிடுகிறது. முதன்முதலாக இதனைப் பார்த்தபோது...

Read More
சமூகம்

எங்களுக்கு எதற்குத் தங்கம்? : மாறி வரும் தலைமுறை

உயரத்திற்குப்போன எல்லாமே என்றேனும் ஒரு நாள் கீழே வருவதும், கீழே உள்ளது மேலே போவதும் இயல்பு. இதனை ஒரு பொதுவிதி என்றுகூடச் சொல்லலாம். வியாபாரம் உலகமயமாக்கப்பட்ட பின்பு உயரும் விலைவாசிக்கு இந்த விதி பொருந்துவது இல்லை. குறிப்பாக, தங்கத்தின் விலையானது இந்த விதியினை அடித்துத் தூள் தூளாக்கிவிட்டு...

Read More
திருவிழா

அரோகரா!

வசந்த பஞ்சமி, அக்ஷயத் திருதியை மாதிரி தமிழ்நாட்டில் திடீர் பிரபலம் அடைந்த கொண்டாட்டம் போலல்லாது, தொன்றுதொட்டு வரும் பண்டிகை தைப்பூசம். தமிழர் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொங்கல், தீபாவளியைப் போலவே தைப் பூசமும் மிக முக்கியமான பண்டிகை. தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின்...

Read More
ஆண்டறிக்கை

காணிக்கை: சு. செல்வமணி

இது 2024-ம் ஆண்டுக்கானக் கட்டுரை என்றாலும் ஒரு பிளாஷ்பேக்குடன் இதனை ஆரம்பிப்பது சரியாக இருக்குமென்றுத்தோன்றுகிறது. பள்ளி, கல்லூரி நாட்களில் எழுதியும், பேசியும் பெற்ற அனுபவங்கள், பரிசுகள் தந்த தைரியத்தில் 1990 களில் ஆரம்பித்து 2000ஆண்டு வரை சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், ஜோக்குகள் ஆகியவற்றை...

Read More
தமிழ்நாடு

லைக் போட்டு கமென்ட் போட்டு மன்னிச்சுருங்க

யூட்யூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கி மீண்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். லைக் போடுங்க, கமென்டு போடுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்று சொல்வதுபோல ஒவ்வொரு வீடியோ வெளியிட்ட பிறகும் மன்னிச்சிடுங்க என்று கேட்க ஆரம்பித்துவிடுவார் போல. இர்ஃபான்ஸ் வ்யூ எனும் தலைப்பில் யூடியூப் சானல், இன்ஸ்டாகிராம்...

Read More
இந்தியா

போட்டுவைத்தப் போக்குவரத்துத் திட்டம் ஓகே கண்மணி!

தெலுங்கானா அரசு இந்தியாவின் முதல் பால்புதுமையினர் சமூக நலத்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. முறையான பயிற்சிக்குப் பிறகு, போக்குவரத்துப் பணிகளில் இவர்களைப் பணியமர்த்தப் போகிறார்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் திருநங்கைகள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்யும் போக்கு எல்லா மாநிலங்களிலும் உள்ளது...

Read More
தொழில்

ஸ்டார்ட் அப் திருவிழா

ஸ்டார்ட் அப் கம்பெனிகள் திருவிழா, செப்டெம்பர் 28, 29 தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மரபான திருவிழாக்களுக்குப் பெயர் போன மதுரையில் நிறுவனங்களுக்கான இந்த புதுமைத் திருவிழாவும் சிறப்பாக நடந்தது. எண்ணிக்கையில் குறைவான பணியாளர்கள், குறைந்த மூலதனம், புதுமையான காலத்துக்கு ஏற்ற யோசனை...

Read More
ஆன்மிகம்

சட்டைமுனி என்கிற வேதியியல் வல்லுநர்

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவராகக் கருதப்படும் சட்டைமுனி சித்தர், பிறப்பால் ஒரு தேவதாசியின் மகன் என்கிறார்கள். தனது தாய், தந்தையுடன் பிழைப்புக்காக இலங்கையிலிருந்து தமிழகம் வந்த சட்டைமுனி சித்தர் வயல்வெளிகளில் விவசாயக் கூலியாக வேலைப் பார்த்திருக்கிறார். மழைப் பொய்த்து, விவசாயம் இல்லாத காலங்களில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!