மசாலா சேர்த்து அடுக்கி வைத்த கோழித் துண்டங்கள் மீது அனல் பட்டு வெந்த பகுதியை மட்டும் நீண்ட கத்தி கொண்டு வெட்டித்தள்ளுவார்கள். கீழே தட்டில் அவை விழுந்ததும் கொஞ்சம் முட்டைக்கோஸ் சேர்த்துத் தாராளமாகச் சில கரண்டிகள் மயோனைஸ் சேர்த்துக் கலக்குவார்கள். அதை ரொட்டியில் மடித்துக் கொடுப்பதுதான் சவர்மா. ஃபுட்...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் இருபத்தைந்தாயிரம் பேருக்கு மேல் எச்.ஐ.வி கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றுப் பரவலுக்கு டாட்டூ போடுவதும், போதை ஊசி பழக்கமும் கூட காரணிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். எச்.ஐ.வி வைரஸ், மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத்...
யூன் சுக் இயோல், தென் கொரிய ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டது சரியே என அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னறிவிப்புகள் ஏதுமின்றி நள்ளிரவில் அவசரக்கால ராணுவ ஆட்சியை அறிவித்தார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்றார் என்கிற குற்றங்களுக்காக, கடந்த டிசம்பர் 12 ஆம்...
அமீரகத்தோடு தமிழகத்தின் வர்த்தகத் தொடர்பைப் பலப்படுத்தும் விதமாக சென்னை வந்திருந்தார் அமீரக நிதி அமைச்சர் அப்துல்லா பின் தோக் அல் மாரி. சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சந்திப்பின் போது, முதலீடுகள் சார்ந்து தமிழ் நாட்டின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் ஏற்கனவே கூறியபடி, முப்பது...
வெளிநாட்டிலிருந்து வேலை வாய்ப்புகளுக்காக வருபவர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் எனக் கடந்த ஆண்டு மட்டும் 2.3 மில்லியன் விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது கனடா அரசு. வீட்டு வாடகையும், விலைவாசியும் அங்கு எப்போதுமில்லாத அளவிற்கு அதிகமாகியிருப்பதால் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க, தற்காலிகக்...
கடந்த மார்ச் நான்காம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தித்தான் இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கோப்பையையும் வென்றது. ஆஸ்திரேலியா என்றால் முதலில் நினைவுக்கு வருவது கிரிகெட். ஆனால் இப்போது, தமிழக மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா என்றால் நினைவுக்கு வருவது, உயர்கல்வி...
தமிழ்நாடு அரசின் சார்பில் சிங்கப்பூரில் ஸ்டார்ட்அப் ஒருங்கிணைப்பு மையங்கள் திறக்கப்படவுள்ளன. சிங்கப்பூர் மீதான தமிழர்களின் ஆர்வம் உண்மையில் 1800 களிலேயே தொடங்கிவிட்டது. சிங்கப்பூர் தனி நாடக உருவான நாளிலிருந்து தமிழர்கள் அங்கு வசித்து வருகின்றனர். அதற்கு முன்னரும்தான். அந்நாட்டின் நான்கு அரசு அலுவல்...
தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 52 மாணவ, மாணவிகள் கடந்த பெப்ரவரி மாதம் மலேசியாவுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இது அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் எட்டாவது கல்விப் பயணமாகும். இது மாணவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் கல்வி முறைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக...
இந்தியா – சீனா இரு நாடுகளும் இன்னொரு நாட்டுடைய வளர்ச்சியை அச்சுறுதலாக அல்லாமல் வாய்ப்பாகத்தான் பார்க்கவேண்டும். இரு நாடுகளும் கடந்த கால நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருகின்றன என்று பேசியிருக்கிறார் இந்தியாவுக்கான சீனா தூதர் சு பெய்ஹாங். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இரு நாடுகளுக்குமான தூதரக...
அர்மீனியாவில் ரஷ்யர்களுக்கு அடுத்தது அதிகம் இருக்கும் புலம்பெயர் மக்கள் இந்தியர்கள்தாம். சோவியத் காலம்தொட்டே இந்தியாவிலிருந்து உயர்கல்விக்கு மாணவர்கள் அர்மீனியாவுக்குச் செல்வது வழக்கம். முக்கியமாக மருத்துவப் படிப்புகளுக்கு. அண்மையில் தொழிலாளர்களாக இந்தியர்களின் வரத்து அர்மீனியாவில்...