Home » Archives for ராஜ்ஶ்ரீ செல்வராஜ் » Page 2

Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்

Avatar photo

ஆளுமை

ஓங்கி ஒலித்த பழங்குடிக் குரல்

நியூசிலாந்தின் இளம் எம்பி, மைபி கிளார்க் கடந்த டிசம்பரில் டெல்லி லோக்சபாக் கூட்டத்தில் நிகழ்ந்த கலர்ப் புகை புஸ்வாண சம்பவம் நினைவிருக்கும். பொதுவாகவே நாடாளுமன்றங்களில் வினோதமாக எது நடந்தாலும் அது உடனே பரவலான கவனத்தைப் பெறும். அப்படியொன்றுதான் சென்ற வாரம் நடந்தது. இங்கில்லை… நியூசிலாந்தில்...

Read More
உலகம்

2024: தேர்தல்களின் கும்பமேளா

நவ கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் நிற்பதைப் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தேர்தல்கள் இந்த ஒரே ஆண்டில் நிகழவிருக்கின்றன. பூமிப்பந்தில் இருக்கும் மக்களில் பாதிப்பேர் தங்கள் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் வாக்குகளை அடுத்தடுத்த மாதங்களில் அளிக்கவிருக்கிறார்கள். ஒன்றுமில்லை…. நம் ஊரில் ஒரு...

Read More
இந்தியா

370 ரத்து: காஷ்மீர் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

1947 பிரிவினையின் போது இந்தியா- பாகிஸ்தான் இரு பக்கமும் சேரமாட்டேன் என்று முரண்டு பிடித்து வந்தார் மன்னர் ஹரிசிங். ஒரு புறம் இந்தியா, மன்னருக்கு நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பக்கவாட்டில் பாகிஸ்தான் படைகளோடு எல்லை தாண்டியது. காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக முன்னேறிக்...

Read More
கிருமி

கோவையில் ஒரு ஃப்ளு காலம்

தென்னகத்தில், வடகிழக்குக் காற்று நிலத்திலிருந்து கடலுக்கு வீசும் போது அதன் ஒரு பகுதி வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தை எடுத்து, மழையைத் தாங்கும் மேகங்களைக் கொண்டுவருகிறது. இது அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப்...

Read More
சுற்றுச்சூழல்

மூச்சுத் திணறும் தலைநகரம்!

டெல்லி உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் உள்ளடங்கிய அமர்வு முன்பு டெல்லியின் காற்று மாசு குறித்த விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. நவம்பர் பத்தாம் தேதி நடந்த இந்தக் கூட்டத்தில், ‘ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் பிரச்சினை மோசமடையும் என்று தெரியுமல்லவா? இருந்தும் ஏன் பயனுள்ள...

Read More
விழா

தீபாவளிகள் பலவிதம்; கொண்டாட்டம் ஒரே விதம்!

நம் முன்னோர்கள் கிட்டத்தட்ட மாதத்தின் அனைத்து நாள்களையும் ஏதாவதொரு காரணம் சொல்லிப் பண்டிகை, நோன்புகளாக மாற்றியிருந்தார்கள். வாழ்நாளின் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாட்டமாக மாற்றவேண்டும் என்பது தான் அவர்களது எண்ணமாக இருந்திருக்க வேண்டும். இப்போது அப்படியல்ல. வருடாவருடம் அரசாங்கம் வெளியிடும் பண்டிகைக்...

Read More
இந்தியா

ஐந்து மாநிலத் தேர்தல் : வெல்லப்போவது யார்?

அக்டோபர் 9, 2023. புது டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தனது அதிகாரிகளுடன் வந்திருந்தார். ‘நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்’, என்று பேசத் தொடங்கி ஒவ்வொரு மாநிலத்திற்கான தேர்தல் நாளை...

Read More
உலகம்

யார் அந்தக் கடல் ராசா?

இங்கிலாந்தில் ரிஷி சுனக், அமெரிக்காவில் கமலா ஹாரிஸ், சிங்கப்பூரில் தர்மன் சண்முகரத்னம். இப்படிப் பல நாடுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் / வகிப்பவர்கள் வரிசையில், தீவு தேசமான மொரிஷியசில் விவேக் ஜோஹ்ரி சேர்கிறார். அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக...

Read More
உலகம்

வங்கத்து ராணி நந்தினியா? குந்தவையா?

வங்காள தேசம் என்கிற பங்களா தேஷ். அளந்து பார்த்தால், நீளவாக்கில் 820 கிலோமீட்டர்கள். அகல வாக்கில் 600 கிலோமீட்டர்கள். அளவில் சிறிய நாடு தான். ஆனால் இங்கு பதினேழு கோடி மக்கள் வாழ்கிறார்கள். ரஷ்யாவின் மக்கள் தொகையைவிட அதிகம். பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவில் (1947), பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாகச்...

Read More
உலகம்

அ-அ: தீராத வாய்க்கால் சண்டை

ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடைப்பட்ட பகுதி காக்கேசியா. அதில் கருங்கடலுக்கும், காஸ்பியன் கடலுக்கும் இடையில் இருக்கும் இரு நாடுகள் அர்மேனியா மற்றும் அசர்பைஜான். அந்த இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதி தான் நாகோர்னோ – கராபாக் நிலப்பகுதி. நான்காயிரத்து நானூறு சதுர...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!