ஒவ்வொரு வருடமும் கார்த்திகை முதல் வாரம் தொடங்கி தை முதல் வாரம் வரை சபரிமலை அய்யப்பன் சீசன் களைக் கட்டத் தொடங்கும். ஆறு வாரங்கள், ஒரு மண்டலம் எனக் கடுமையான விரதமிருந்து சபரிமலை வாசனை தரிசிப்பது பல்லாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. பொதுவாக கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்து விரதமிருப்பது...
Author - அ. பாண்டியராஜன்
சென்னை வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. 88 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சுமார் 394 கோடி பொருட்செலவில் கட்டியிருக்கிறது. அதிமுக...
இந்தியா இன்னொரு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போகும் மிக முக்கியமான வருடத்தை வரவேற்கக் காத்திருக்கிறது. உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட முதல் நாடென்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்த 2023ஆம் வருடத்தில் தேசிய அளவில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளைச் சற்று திரும்பிப் பார்ப்போம். சட்டமன்றத் தேர்தல்கள் 2023...
2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி. காலை சரியாக 11:30 மணிக்கு வெள்ளைநிற அம்பாசிடர் கார் ஒன்று டில்லியில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது. காரின் முகப்புக் கண்ணாடியில் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பிற்காக என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பாதுகாப்பு மிகுந்த பாராளுமன்றத்தின்...
நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை பல்வேறு கால கட்டங்களாக ஐந்து மாநிலங்களுக்குமான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கான முடிவுகளும் இப்போது அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த...
2024-ஆம் ஆண்டு சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கிறது. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் ஏழு பேர் எழுதிய எட்டு நூல்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. புதிய எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் சார்ந்த சில கேள்விகளுக்கான விடைகளையும் அறிய அவர்களிடம்...
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி அயோத்தியில் புதிதாகக் கட்டப்படும் ராமர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பா,ஜ,க, உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. அயோத்தியில் இந்த ராமர் கோயில் கட்டி எழுப்பப்படுவதற்குப் பின்னால் பல...
திருப்பதி. பெயரைக் கேட்டாலே ஏழுமலையானுக்கு இணையாக நம் அனைவரின் நினைவுக்கும் வருவது- லட்டு. பசுநெய், முந்திரி, ஏலக்காய், கல்கண்டு, பச்சைக் கற்பூரம் உள்ளிட்டவற்றை சரியான விகிதத்தில் கலந்து மணக்க மணக்கத் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டுக்கு நிகர் வேறொன்றில்லை. ஒரே தரத்தில், ஒரே அளவில், சுவை மாறாமல்...
கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்தத் தலைவர் தோழர் என்.சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடைமை போராளி, அரசியல் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட, தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர். குரோம்பேட்டையில் வசித்து வந்த அவர் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக...
யாருடைய அலைபேசியிலும் சிக்னல் இல்லை. யாருக்கும் அழைக்க முடியாது. அலைபேசி, இணையம், தரை வழித் தொடர்பு என எதுவும் சாத்தியமில்லை. சமூக ஊடகங்களைத் திறக்கவும் முடியாது. வீட்டுக்கு வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. எமர்ஜென்சி எண்களும் வேலை செய்யாது. இப்படி ஒரு நாள் விடிந்தால் எப்படி இருக்கும்...