543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தேர்தலுக்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜக கூட்டணிக்குச் சாதகமாகவே இருந்தன. குறைந்தபட்சம் 281 முதல் அதிகபட்சமாக 401 இடங்கள் வரை பாஜக வெல்லும் என்பதே அனைத்து நிறுவனங்களும்...
Author - அ. பாண்டியராஜன்
97 கோடி வாக்காளர்கள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மிக நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இந்தியாவை ஆளப்போகும் அடுத்த தலைவர் யார் என்பது அடுத்த வாரம் இதே நாளில் தெரிந்திருக்கும்...
ஜெய் ஜெகன்நாத். பிரசாரத்திற்குச் சென்றாலும் சரி. யாரையாவது சந்தித்தாலும் சரி…. வி.கே.பாண்டியனிடமிருந்து வரும் முதல் வார்த்தை இதுதான். ஒரு தேர்ந்த ஒடிய மாநில மண்ணின் மைந்தரைப் போல அவருடைய ஒட்டுமொத்தப் பேச்சும் மிகச் சரளமாக இருக்கிறது. செல்லுமிடமெல்லாம் ஒரு முதல்வருக்குக் கிடைக்கும் மரியாதையும்...
மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த முறை நானூற்றுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில் தன் பிரசாரத்தைத் தொடங்கியிருந்தார் மோடி. ஒவ்வொரு கட்டமாகத் தேர்தல் முடிய முடிய அந்த நம்பிக்கைக் கோட்டையின் மீது விரிசல் விழத்...
1960 முதல் 1990 ஆம் ஆண்டு வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல நூல்கள் நமக்குப் படிக்கக் கிடைத்துக்கொண்டிருந்தன. அறிவியல், வரலாறு, மதம், கம்யூனிசம், சோஷலிசம், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் என இவை தொட்டுப்பேசாத துறைகளே இல்லை. ராதுகா, மிர், முன்னேற்றம் போன்ற பதிப்பகங்கள் இந்த நூல்களைத் தமிழில்...
ஒவ்வொரு கட்சியும் அவரவருக்கு ஏற்ற வழியில் மக்களின் மனங்களில் தங்களது கருத்துகளைத் திணித்துக்கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 19-ஆம் தேதிக்கு இன்னும் ஒன்பது நாட்களே மிச்சம். அரசியல் சூடு குறைந்து ஆசுவாசமடையத் தமிழக மக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். தினந்தோறும் அரசியல் செய்திகள் மட்டுமே அனைத்து ஊடகங்களிலும்...
2004-ஆம் ஆண்டு. சோனியா பிரதமராவதற்குப் பலத்த எதிர்ப்பு அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்திருந்தது. அப்போது சோனியா இரண்டு விதமான மனநிலையிலிருந்தார். ஒன்று என்ன எதிர்ப்பு வந்தாலும் பிரதமர் பதவியை ஏற்பது. மற்றொன்று பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு ராகுலும் பிரியங்காவும் வளர்ந்து தலைமையேற்கும் வரை...
சிறையில் இருந்துகொண்டே அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி செய்வார் என ஆம் ஆத்மிக் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க, அப்படியெல்லாம் சிறையிலிருந்து ஆட்சி செய்ய முடியாதென டெல்லியின் துணை நிலை ஆளுநர் சொல்ல டெல்லி அரசியல் களம் இன்னும் சூடு குறையாமல் இருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை மக்களால்...
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாததால் இந்த விவகாரம் தன்னிச்சையாக மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வி எழுகிறது...
நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன. தமிழகமும் புதுச்சேரியும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களின் பட்டியலிலிருக்கின்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என மூன்று...