Home » Archives for ந. ஜெயரூபலிங்கம் » Page 10

Author - ந. ஜெயரூபலிங்கம்

Avatar photo

தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 20

விடா முயற்சி பதினெட்டு வயது இளைஞன். பிலானியிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னோலஜி அண்ட் சயன்ஸ் பல்கலக்கழகத்தில் (BITS, Pilani) இரண்டு ஆண்டுகள் படித்து முடித்து விட்டார். அமெரிக்காவில்தான் தனது பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் எனும் ஆர்வத்துடன் மிகுதிப் படிப்பை அமெரிக்காவில் படிக்க மாற்றத்துக்குச்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 19

எது முக்கியம்? Fable என்பது வாசிப்புக்கான ஒரு சமூக வலைத்தளம். இச்செயலியின் மூலம் புத்தக வாசிப்புக் குழுக்களை உருவாக்கலாம். மற்றைய சமூகவலைத் தளங்களைப் போலப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது 2019-ஆம் ஆண்டில். இதன் நிறுவனராகவும் தலைமைச் செயலதிகாரியாகவும் இருப்பவர்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 18

குடும்பத் தலைவன் ஒரு கணினியைப் பயன்படுத்திய அனைவரும், எந்தத் தலைமைமுறையைச் சேர்ந்தவராயினும், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றையாவது பயன்படுத்தியிருப்பார்கள் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி வீட்டுக்குள் வரும்போது அவரது தொழில்ரீதியான அனைத்தையும்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 17

 தேடலின் தலைவன் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வந்த போது அந்தச் சிறுவனுக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். அவனது தந்தை இணைப்புக்குப் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே தொலைபேசி இணைப்புக் கிடைத்தது. ஒவ்வொரு இலக்கத்தையும் சுழற்றி அழைப்பை ஏற்படுத்துகிற, ஆங்கிலத்தில் rotary telephone என...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 16

கோடீஸ்வரி ஜெய்ஸ்ரீ பிறந்தது லண்டன் மாநகரில். அவரது தந்தை ஒரு இயற்பியல் நிபுணர். ஐந்து வயதளவில் பெற்றோருடன் இந்தியா சென்று டெல்லியிலேயே வளர்ந்தார். ஒரு கத்தோலிக்கப் பெண்கள் பாடசாலையிலேயே அவரது பள்ளிப்படிப்பு. கணிதத்திலும் அறிவியலிலும் ஆர்வம் மிக்கவராக வளர்ந்தார். தந்தைக்கு வேலை நிமித்தம்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 15

இரட்டைத் தலைவர்கள் இரட்டையர்கள் என்றால் பல ஒற்றுமைகள் இருக்கும். அவற்றில் முக்கியமானது உருவ ஒற்றுமை. மற்றபடி அவர்களுக்குள் பல வேறுபாடுகள் இருக்கும். இரட்டையர்களில் தொழில் ரீதியாக ஒரே துறையைத் தேர்ந்தெடுப்பவர்களும் மிகக் குறைவே. அப்படியே தேர்ந்தெடுத்தாலும் இருவரும் அத்துறையில் மிகவும் சிறந்து...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 14

அன்பினால் ஆளும் தலைவி ஒகிள்வி என்பது உலகில் மிகவும் பிரபலமான ஒரு விளம்பர ஏஜென்சி. இதனை 1948-ம் ஆண்டு டேவிட் ஒகிள்வி என்பவர் ஆரம்பித்தார். எழுபத்தைந்து ஆண்டுகளாக இயங்கும் இந்நிறுவனம் தற்போது தொண்ணூற்று மூன்று நாடுகளில் நூற்று முப்பத்தொரு அலுவலகங்களைக் கொண்டதொரு பெரிய பன்னாட்டு விளம்பர நிறுவனம்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 13

சமத்துவத் தலைவர் இருபத்தைந்து வயதுள்ள யோகநாதன் ரதீசன், அவரது நெருங்கிய இரு நண்பர்களுடன் நோர்வே நாட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும்போது பேர்கன் விமான நிலையம் நோக்கிப் பயணிக்கிறார்கள். வரும் வழியில் நோர்வே நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிநோர் எனும் நிறுவனத்தின் பிரமாண்டமான கட்டடத்தைக்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 12

காதலின் நாயகி நமது பெற்றோர்கள் காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் ‘காதலர் தினம்’ எனும் சொல்லையே யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இணையத்தால் உலகின் பலநாடுகளும் ஒருங்கிணைந்த இன்றையக் காலகட்டத்தில் இது உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு தினமாகும். சங்க காலத்திலிருந்தே காதல் இருக்கிறது...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 11

 உலகப் பணக்காரர்களில் ஒருவர் இமாலயப் பிரதேசத்தில் இமய மலையின் அடிவாரத்திலுள்ள கிராமங்களில் ஒன்று அது. 1950களின் பிற்பகுதியில் மின்சார வசதியோ அல்லது குடிநீர் வசதியோ வீடுகளில் இல்லை. அங்கு ஒரு சராசரி விவசாயக் குடும்பம். தாய் தந்தையர் இருவரும் பள்ளிக்கூடம் போய்ப் படித்ததில்லை. காரணம் அவர்கள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!