Home » ‘தல’ புராணம் – 14
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 14

தேவிகா புல்சந்தானி

அன்பினால் ஆளும் தலைவி

ஒகிள்வி என்பது உலகில் மிகவும் பிரபலமான ஒரு விளம்பர ஏஜென்சி. இதனை 1948-ம் ஆண்டு டேவிட் ஒகிள்வி என்பவர் ஆரம்பித்தார். எழுபத்தைந்து ஆண்டுகளாக இயங்கும் இந்நிறுவனம் தற்போது தொண்ணூற்று மூன்று நாடுகளில் நூற்று முப்பத்தொரு அலுவலகங்களைக் கொண்டதொரு பெரிய பன்னாட்டு விளம்பர நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமைச் செயலகம் அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ளது. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயலதிகாரியாக தேவிகா புல்சந்தானி செப்டம்பர் 2022-ல் பதவியேற்றார். தேவிகா இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் குடியேறியவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!