வாசகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். கடந்த எழுபத்தாறு ஆண்டுகளில் – இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை நம் நாடு சந்தித்த மிக முக்கியமான தருணங்களை இங்கே தொகுத்திருக்கிறோம். நாம் எவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் என்று நிதானமாகத் திரும்பிப் பார்க்க இது ஒரு சந்தர்ப்பம்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment