ஃபோட்டோஷாப் என்பது ஒரு மென்பொருளின் பெயர். ஆனால் உலகெங்கும் அது ஒரு வினைச் சொல்லாக இன்று பயன்படுத்தப்படுகிறது. அப்படி வலிமையான ஒரு மென்பொருளை உருவாக்கியளித்தது அடோபி நிறுவனம். ஆனால் அடோபி நிறுவனத்தின் வளர்ச்சி இந்த ஒரு மென்பொருளால் மட்டும் வந்ததல்ல. அந்த நிறுவனம் எப்படி உருவாகியது என்கிற புள்ளியிலிருந்து தொடங்கினால் தான் அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்.
இதைப் படித்தீர்களா?
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
Add Comment