‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட அட்டை படபடக்கிறது. பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசரம் அவனது உடல்மொழியில் தெரிகிறது. அந்தோ பரிதாபம்! கன்னத்தில் ஓர் அறை விழுந்தது போலத் திரும்புகிறான். மருத்துவமனைக் கவுண்டரில் சிங்களத்தில் எழுதி ஒட்டியிருந்த வாசகம் அவனது மொத்த இன்பத்தையும் பறித்துக் கொள்கிறது.
இதைப் படித்தீர்களா?
தேசிய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக உச்சரிக்கும் ஒரே பெயர் பிரஜ்வல் ரேவண்ணா. காரணம் அவர் செய்த சகிக்கவியலாத, மன்னிக்கவே முடியாத பெரும் குற்றம். ஒருவர்...
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரப் போகின்றன. மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடைய சிந்தனை அடுத்து என்ன படிக்கலாம்...
உல்ளத்தை உலுக்கும் தகவல்கள், யாரோ சில மனிதர்கள் கூட்டம் செய்த சமூக பிழைகளுக்கு நாடே துயரத்தில் இன்னலில் மூழ்கிற ஒரு அவலம்