நான் அங்கு சுகமா, நீ இங்கு சுகமே, நலம், நலமறிய ஆவல் என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற பாட்டு. பார்க்காமலேயே காதல் என்ற பொருண்மையில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் நாயகனும், நாயகனும் அஞ்சல்கள் வழியே மட்டும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இருக்கும் போது அவர்களிடையே இணக்கம் வந்து நேசம் மலர்ந்து விடுவதாகக் கதை. திரைப்படம் வந்த காலத்தில் வித்தியாசமான திரைப்படம் என்று அது சிறிது நன்றாக ஓடியது. மக்களுக்கு நாயகனும், நாயகியும் அஞ்சல்கள் வழியாக மட்டும் ஒருவரை அறிந்து கொண்டு, நேசிக்கத் தொடங்குகிறார்கள் என்பது, திரைப்படம் வந்த காலத்தின் புதுமையாகத் தோன்றியதால் அத்திரைப்படம் வெற்றி பெற்றி விட்டது.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment