71 பித்தம் ‘கொய்லோ கோழிமுட்டை!’ என்று கத்தியபடியே கட்டம் போட்ட சட்டையும் காக்கி பேண்டுமாக வினோதமாய் நடந்து வந்த உயரமான நடுத்தர வயதைக் கடந்த நரைத்த தலை ஆள் டிஓஎஸ் ஹனுமந்த ராவ் முன்னால் நின்று டேபிளின் மீது இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டபடி, ‘ஐ யாம் சிப்பாய் ராஜகோபால், ரிலீவ்டு...
இதழ் தொகுப்பு October 2023
இங்கிலாந்தில் ரிஷி சுனக், அமெரிக்காவில் கமலா ஹாரிஸ், சிங்கப்பூரில் தர்மன் சண்முகரத்னம். இப்படிப் பல நாடுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் / வகிப்பவர்கள் வரிசையில், தீவு தேசமான மொரிஷியசில் விவேக் ஜோஹ்ரி சேர்கிறார். அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக...
இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு (Nobel Prize for Physiology or Medicine) அமெரிக்காவினைச் சார்ந்த உயிர்வேதியியல் விஞ்ஞானி (Biochemist) காடலின் காரிகோ (Katalin Karikó) அம்மையாருக்கும் நோய் எதிர்ப்பு அறிவியல் விஞ்ஞானி (Immunologist) ட்ரூ வெய்ஸ்மேன் (Drew Weissman) அவர்களுக்கும் இணையாக...
எந்தவொரு கோயிலிலும் ஏதோவொரு சிறப்பம்சம் இருக்கிறது. அவற்றில் ஒருசிலதான் நமக்கு தெரிய வருகிறது. பல விஷயங்கள் நமக்குத் தெரிய வருவதில்லை. நவக்கிரக தோஷ பரிகார ஸ்தலங்கள், திருமணம் தொடங்கி மகப்பேறு வரை உள்ள பிரச்சினைகளுக்கு வழிபடவேண்டிய கோயில்கள், கல்விக்காக வழிபட வேண்டிய ஆலயங்கள், கடன் பிரச்சினை தீர...
“அழுத பிள்ளை சிரிச்சுதாம், கழுதை பாலைக் குடிச்சதாம்… கழுதை முன்னால போனாக் கடிக்கும், பின்னால வந்தா உதைக்கும்…“ இப்படி எவ்வளவு கேள்விப்பட்டிருப்போம். அதுக்கு என்ன காரணம்? அதுல உண்மை இருக்குதா அப்டின்னு யாராவது நெனச்சுருக்கோமா சார்.? வயிறு உப்புசம், வலி இருக்கற குழந்தைக்குக் கழுதை பாலைக்...
ஜனவரியின் குளிர் மெல்லக் கரைந்து மாதக் கடைசியாகிறது. சோவியத் அனுப்பிய இரண்டு ஸ்புட்னிக்குகளும் பூமியின் சுற்றுப்பாதையில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. அமெரிக்கா கடுமையான அழுத்தத்தின் கீழ் தனது விண்வெளி ஆய்வுக் கூடங்களின் போஷாக்கினை அதிகப்படுத்திக் கொண்டே வந்தது. “‘எக்ஸ்ப்லாரர்-01’...
46 பாலூர் கண்ணப்ப முதலியார் (14.12.1908 – 29.03.1971) தமிழ்ப் புலவர்கள், தமிழறிஞர்கள் வரிசையில் வரலாற்று ஆசிரியர்கள், கல்வெட்டு ஆசிரியர்கள், ஆய்வறிஞர்கள், இலக்கிய அறிஞர்கள் என்று பல புலங்களில் சிறப்பான பணிகளைச் செய்த அறிஞர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களது ஆக்கங்கள் வரலாற்று ஆய்வு...
தி.நகரின் மிகப்பெரிய வியாபாரச் சந்தை என்றால் அது ரங்கநாதன் தெருதான். பேருந்தில் வந்தீர்களெனில் உஸ்மான் சாலையில் சரவணா செல்வரத்தினத்திற்கு நேர் எதிர் தெருவில் ஆரம்பித்து மாம்பலம் ரயில் நிலையத்தில் முடியும். ரயிலில் வந்தீர்களெனில் படியை விட்டுக் கீழே காலை வைப்பதே ரங்கநாதன் தெருவில்தான். பழச்சந்தைதான்...
வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு முன்னால் நடந்ததைச் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும். 1992ம் ஆண்டு அது நடந்தது. சந்தனக் கட்டைகள் பதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அக்கிராமத்தில் வனத்துறை...
பாரிமுனையில் ஒவ்வொரு தெருவும் ஒரு குறிப்பிட்ட பொருள் விற்கும் மையமாக இருக்கிறது. ஆனால் மிண்ட் தெரு அப்படி அல்ல. இந்தத் தெருவில் இன்ன பொருள்தான் விற்கும் என்று வரையறுக்க இயலாதபடிக்கு எல்லா வகையான பொருள்களும் வாங்கலாம். பாரிமுனை வணிக மையத்தின் முக்கியமான தெருக்களில் ஒன்று மிண்ட். வணிகம் தொடங்கிய...