Home » எழுதும்போது என்னென்ன தேவை?
எழுத்தாளர்கள்

எழுதும்போது என்னென்ன தேவை?

‘சொகுசு’ என்பதற்கு உங்களின் இலக்கணம் என்ன..? நீச்சல் குளத்துடன் கூடிய வீடு, குளித்துக் கரையேறியதும் அறுசுவை உணவு, குடிக்கும் பழக்கமிருப்பவருக்கு வீட்டிலேயே ஒரு பார், வெளியில் செல்ல விலையுயர்ந்த கார், ஏய் என்று குரல் கொடுத்தால் ஓடிவர வேலையாட்கள்… இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும் இல்லையா..? இதெல்லாம் மிஸ்டர் பொதுஜனத்தின் பார்வையில் பட்டியலிட்டால் வரும் ‘சொகுசு’கள். எழுத்தாளர்கள் வேறு இனம். அவர்களுக்கான ‘சொகுசு’களே வேறுவிதமானவை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • thiagarajan soundappan says:

    முடிவில் அனைத்து எழுத்தாளர்களுக்கும் தசாங்கம், ஊதுபத்தி போன்ற நுகரும் வாசனை வாஸ்து தேவைப்படுகிறது.

    ஒரு இதற்கும் நமது மூளையின் செயல்பாட்டிற்கும் ஏதோ தொடர்பு இருக்கின்றது போல! கண்ணிற்கும் கைக்கும், மூளைக்கும், வேலை இருக்கும்போது மூக்கிற்கு எதற்கு போஜனம்?

    கண்டிப்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!