தமிழர்களிடையே வர்த்தகம் முதல் முதலில் எப்படித் தோன்றியிருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? நாணயம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், இருப்பதைக் கொடுத்து இல்லாததைப் பெறும் வழக்கம் இதன் தொடக்கம் என்று கொண்டால், அது முதல் இன்றைய பிட் காயின், ப்ளாக் செயின் வரை வர்த்தகம் வளர்ந்த வழி எவ்வளவு நீண்டது!
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment