Home » தொடரும் » Page 57

Tag - தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 36

க்ரிஸ்பர் தெரபி மருத்துவ உலகிற்கு உயிரியல் தொழில்நுட்பம் வழங்கியுள்ள மற்றொரு நன்கொடை க்ரிஸ்பர். இந்த க்ரிஸ்பர் பற்றி மேலோட்டமாக ஏற்கனவே சில அத்தியாயங்களில் நாம் பேசியுள்ளோம். இப்போது சற்று விரிவாகப் பார்த்துவிடலாம். நமது உடலில் நோயெதிர்ப்புச் சக்தி உள்ளது போல உலகில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 36

36  ரா.பி.சேதுப்பிள்ளை (02.03.1896 – 25.04.1961) கம்ப இராமாயணத்தில் கம்பர் ‘சொல்லின் செல்வன்’ என்ற அடைமொழியை ஒரு பாத்திரத்துக்குக் கொடுத்தார். கம்ப காப்பியத்தின் வழி அப்பாத்திரத்தின் சொல்வன்மைக்கும், அறிவு மேன்மைக்கும் பொருத்தமானதே அந்த அடைமொழி. கம்பனின் படைப்பான அனுமனே அந்தப் பாத்திரம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 61

61. ஒரு சிறையில் இரு பறவை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் காந்திஜியின் யாத்திரை தண்டியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில்,  ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அறிக்கைகள் வாயிலாகவும், கட்சி அமைப்பின் பல்வேறு மட்டங்களிலும் இருப்பவர்களுக்குச் சுற்றறிக்கைகள் வாயிலாகவும்  தேசப் பணியில்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 35

ஹைப்ரிடோமா சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த ஃபேஜ் தெரபி ஒரு சிறந்த நம்பிக்கை அளிக்கக்கூடிய தெரபி என்றாலும் நாம் அதை மட்டுமே நம்பியிருக்க இயலாது. ஏனெனில் ஃபேஜ்-வைரசுகளுக்கு எதிராகவும் பாக்டீரியாக்கள் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளக்கூடும். அது மட்டுமன்றி ஃபேஜ் தெரபி பாக்டீரியாக்களுக்கு எதிராக...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 60

60 மலை கோயம்புத்தூர் சைக்கிள் பயணத்தின்போது உண்டானதைவிட, அதைப்பற்றிக் கேட்கிற அத்தனைப் பேரும் வாயடைத்து நின்று விதவிதமாகப் பாராட்டியதில் உண்டான மகிழ்ச்சி அளப்பரியதாக இருந்தது. இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா. ஒருவர் விடாமல் ஏன் இதை இவ்வளவு பெரிதாகச் சொல்கிறார்கள் என்று சமயத்தில் தோன்றவும் செய்தது...

Read More
Uncategorized உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 35

35 வெ.சாமிநாத சர்மா  (17.09.1895 –  07.01.1978) அவரது வாழ்வு தொடங்கியதே பத்திரிகையாளராகத்தான். சிறிது குள்ளமான சிவந்த உருவம். இராசகோபாலாச்சாரி போல எப்போதும் மொட்டைத் தலை. கதரில் குப்பாயச் சட்டையும், வேட்டியும். சாயலில் திருவிக போன்ற தோற்றம். மாறாத புன்னகை. பார்த்தாலே துலங்கிவிடும் அறிஞர்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 60

மேற்கே காந்திஜி கிழக்கே ராஜாஜி காந்திஜியின் தண்டி உப்புச் சத்தியாக்கிரக யாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே போனது.   பிரிட்டிஷ் அரசாங்கத்தையே அது மிரள வைத்தது என்றால் அது மிகையில்லை. ஊர் எல்லை வரை வந்து வழியனுப்பி வைத்தவர்கள் ஒரு பக்கம் என்றால், ஒவ்வொரு ஊரிலும் இன்னும் பலர்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 34

நுண்ணுயிரிக் கொல்லி மருந்துகள் நாம் உட்கொள்ளும் மருந்துகளை வேதியியல் ரீதியாகப் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது சிறிய மூலக்கூறுகள் (Small molecules) இரண்டாவது பெரிய மூலக்கூறுகள் (Macromolecules). பெரும்பான்மையான நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் முதல் வகையினைச் சார்ந்தவை. இந்த இரண்டு வகை...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 34

34 சி.வை.தாமோதரம் பிள்ளை (12.09.1832 –  01.01.1901)  ஈழத்துத் தமிழறிஞர்கள் என்று சொல்லும் போது உடனே நினைவில் தோன்றக்கூடியவர்களுள் ஒருவர் பதிப்புச் செம்மல் சி.வை. தாமோதரம் பிள்ளை. ஈழத்தின் உ.வே.சா. என்றும் அவரைச் சொல்வார்கள். உ.வே.சா. செய்ததை, உ.வே.சா’வுக்கும் முன்பு இருந்து செய்தவர்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 59

59 சைக்கிள் பயணம் வண்டி, அகலமாக நாற்சந்திபோலிருந்த பெருந்துறைக்கே அப்போதுதான் வந்திருந்தது. இன்னும் இருட்டக்கூட இல்லை. எதிரில் தெரிந்த சாலை ஏற்ற இறக்கங்களுடன் காற்றில் படபடக்கும் வேட்டியைப்போல இருந்தது.  கிளம்பி ஒரு மணி நேரம் ஆகியிருந்தாலே அதிகம். அதற்குள்ளாகவே கால் வலிக்கத் தொடங்கிவிட்டது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!