‘பிரியமானவளே’ படத்தில் விஜய் தன்னை ஒப்பந்த முறைப்படி கல்யாணம் செய்து கொண்டதைச் சொல்லி நியாயம் கேட்டு உருக்கமாக நடித்திருப்பார் சிம்ரன். அவார்ட் எல்லாம் கொடுத்தார்கள். பஞ்சாபில் நிஜ வாழ்க்கை சிம்ரன்கள் காவல் நிலையத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். காலம் எப்படி மாறிவிட்டது பாருங்கள்…...
Tag - இந்தியா
பாரதிய ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடக் கூடாது என்ற ஒற்றை இலக்குடன் தொடங்கப்பட்டாலும் இண்டியா கூட்டணி தொடக்கம் முதலே ஒரு ஒட்டுப் போட்ட கூட்டணிதான் என்று நாட்டுக்கே தெரியும். எதிர்பார்த்தது போலவே இப்போது அது பிளவுபடத் தொடங்கி விட்டது. மாநிலக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைக் காங்கிரஸ் கட்சி...
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதிய கட்டுரையில் பல மசூதிகளின் அடியில் கோயில் இருந்ததாக வழக்குகள் நிலுவையில் இருப்பதைப் பட்டியலிட்டு, எதிர்வரும் தேர்தலுக்கு மதுரா இத்கா மசூதியே துருப்புச்சீட்டு என்றும் குறிப்பிட்டிருந்தோம். ஒருபக்கம், ஞானவாபி மசூதியின் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னொரு...
1947 பிரிவினையின் போது இந்தியா- பாகிஸ்தான் இரு பக்கமும் சேரமாட்டேன் என்று முரண்டு பிடித்து வந்தார் மன்னர் ஹரிசிங். ஒரு புறம் இந்தியா, மன்னருக்கு நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பக்கவாட்டில் பாகிஸ்தான் படைகளோடு எல்லை தாண்டியது. காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக முன்னேறிக்...
2001-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி. காலை சரியாக 11:30 மணிக்கு வெள்ளைநிற அம்பாசிடர் கார் ஒன்று டில்லியில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது. காரின் முகப்புக் கண்ணாடியில் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பிற்காக என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பாதுகாப்பு மிகுந்த பாராளுமன்றத்தின்...
1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது நம் நினைவில் இருக்கும். அதற்கு முன்பு அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான ஆதாரங்கள், கதைகளாக உலவியது நினைவிருக்கிறதா? ராமர் விளையாடிய இடம், ராமர் கல்யாணம் செய்த இடம், அனுமனைச் சந்தித்த இடம் என்றெல்லாம் தினம் ஒரு செய்தியாக வந்தது...
மீண்டும் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு பேசுபொருளாகியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியதை அடுத்துத் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை சரியே என்பது...
நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை பல்வேறு கால கட்டங்களாக ஐந்து மாநிலங்களுக்குமான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கான முடிவுகளும் இப்போது அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த...
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி அயோத்தியில் புதிதாகக் கட்டப்படும் ராமர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பா,ஜ,க, உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. அயோத்தியில் இந்த ராமர் கோயில் கட்டி எழுப்பப்படுவதற்குப் பின்னால் பல...
“அண்ணா, நான் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டேன் என்று அம்மாவிடம் சொல்லாதே. வருத்தப்படுவார்கள்.” மெல்லிய, சோர்வடைந்த குரலில் புஷ்கர், அண்ணன் விக்ரமிடம் சொல்கிறார். உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுரங்க விபத்தில் சிக்கியிருக்கிறார் புஷ்கர். அவரது அம்மா கவலைப்படக் கூடாதென்பதே அவரது முதல்...