சில நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட மயிலாப்பூர் பங்குனிப்பெருவிழாவும், அறுபத்து மூவர் உற்சவமும் இந்த வாரம் நிறைவுற்றது. என்ன விசேஷம் இந்தத் திருவிழாவில்? ஏன் இதற்கு வரலாற்று முக்கியத்துவம்? பங்குனிப் பெருவிழாவில் என்னென்ன விசேஷங்கள் நடக்கின்றன? மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்...
Tag - மயிலாப்பூர்
32 மயிலை சிவ.முத்து (15.01.1892 – 06.07.1968) இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானி என்று அறியப்பட்ட அப்துல்கலாம் சொன்னதாக சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படும் வாக்குகள் பல உண்டு. அவற்றில் ஒன்று ‘உனது பிறப்பு எவ்வாறாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், ஆனால் உனது இறப்பு சரித்திரமாக இருக்க...