Home » தொடரும் » Page 74

Tag - தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 25

25. திருப்பு முனை காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலக்கட்டத்திலேயே சத்தியாக்கிரஹம் என்ற ஒரு புதிய போராட்ட முறையைக் கடைபிடித்து, அதன் மூலமாக வன்முறைகளுக்கு இடமில்லாமலேயே பிரச்னைகளுக்கு விடிவு காணமுடியும் என்று நிரூபித்தவர்தான். ஆகவே, இந்தியா திரும்பிய பின்பு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக...

Read More
ஆன்மிகம்

சித் – 24

24. அருளோடு கலத்தல் சித்தர்களின் பணியை மீண்டும் நினைவுகூர்கிறேன். மனித இனம் என்று ஆணவத்தில் உறைந்து நிற்கிறதோ அப்பொழுது அவர்கள் உருவாகி ஆணவத்தை வேரறுத்து மனித இனத்தை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லுகிறார்கள். சித்தர்களின் இத்தகைய பணிக்கு அவர்கள் எதையும் செய்யத் தயங்குவதில்லை. நோக்கம் மட்டுமே...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 24

24 எப்படி  ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த ஆபீஸ் வேலை – மனதைச் செலுத்தாமல் சாமர்த்தியமாகச் செய்வது எப்படி என்கிற குறுக்கு வழிகள் கொஞ்சம்  கொஞ்சமாகப் பிடிபடத் தொடங்கியதும் – அடச்சே இது ஒரு விஷயமா என்கிற அளவிற்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிட்டது என்றாலும் அவன் எதிரில் நின்று பூதம்போல மிரட்டிக்கொண்டு...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 23

23. திறக்கட்டும் கதவுகள் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8.8 கிமீ. அதற்கும் மேல் பயணிக்க இடமில்லை. சூப்பர் ஸ்டாரின் வாக்குப்படி “சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்றால் மனிதன் சென்ற அதிகபட்சத் தொலைவு மூன்று லட்சத்து எண்பத்து நாலாயிரத்து நாநூறு கிலோமீட்டர். இது பூமியிலிருந்து நிலவுக்கான...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 24

24. காந்தி கைது மோதிலால் நேருவின் குடும்பம் செல்வச் செழிப்பானது என்பதால், ஜவஹர்லால் நேரு வக்கீலாகத் தொழில் நடத்தினால்தான் குடும்பத்துக்கு வருவாய் என்கிற நிலை இல்லையே! அது மட்டுமில்லாமல், ஏற்கனவே, வக்கீல் தொழில் பார்ப்பதில் ஜவஹர்லாலுக்கு லேசான சலிப்பு இருந்தது. ரௌலட் சட்டம், ஜாலியன்வாலா பாக்...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 23

23 வாழ்வது எப்படி  அம்மாவுடன் வாழ முடிந்தால், யாருடனும் வாழ்ந்துவிட முடியும் என்று சமயங்களில் தோன்றும்.  இத்தனைக்கும் பிறந்தது முதல் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவனாக அவன் இருந்தான். அம்மா வழி தாத்தா பாட்டியைப் பார்த்த நினைவே இல்லை. அவனுக்கு மூன்று வயதாகும்போதுதான் அவளுடைய அப்பா...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 23

23. கையளவு கடல் ஜான் ரீட் என்ற எழுத்தாளர் ரஷ்யப் புரட்சியை உருவாக்கிய சம்பவங்களைத் தொகுத்து ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற முக்கியமான நூலை எழுதினார். அதேபோல் அமெரிக்காவிலும் கிரீசிலும் ஓஷோ சிறையில் அடைக்கப்பட்ட நாட்களைக் குறிக்கும் வகையில், ‘உலகைக் குலுக்கிய 12 நாட்கள்’ என்றும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 23

23. ஜாலியன் வாலாபாக் உலகப் போர் பின்னணியில், இந்திய அரசியல் சூழல் குறித்து காந்திஜி எழுதிய கடிதத்தை வைஸ்ராய் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது தென்னாப்ரிக்க சத்தியாக்கிரக முறைப் போராட்டம், அதற்கு ஓரளவுக்குக் கிடைத்த பலன் போன்றவற்றைக் கூர்ந்து கவனித்த ஆங்கிலேய அரசாங்கம், காந்திஜி இந்தியா...

Read More
ஆன்மிகம்

சித் – 23

23. அடையாளம் காணுதல் கும்பமேளா நடக்கும் இடத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகள் எனப் பலர் கூடுவார்கள். சித்தர்கள் பெரும்பாலும் துறவிகளாக இருப்பதில்லை. ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகே நமது கலாச்சாரத்தில் துறவு என்பது ஓங்கியது. நாதப் பாரம்பரியம் என்பது ஆதிசங்கரர் காலத்திற்கும் முன்பிருந்தே இருப்பது...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 22

22. சில அத்தியாவசியங்கள் ஆப்ரேட்டர்கூட கவனித்துப் பார்க்காத அளவுக்கு மிகக் கேவலமான திரைப்படம் ஒன்றிற்குத் தினமும் தவறாமல் மதியக்காட்சிக்கு வருகிறார் அந்த மனிதர். திரையரங்க மேலாளர் ஒருநாள் அவரை மடக்கி, “யோவ் அப்டி என்ன இருக்குன்னு இந்த மொக்கப் படத்துக்கு டெய்லி வர்ற..?” என்று கேட்கிறார்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!