அவங்க நல்லவங்களா? கெட்டவங்களா? ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. ஆடை இல்லையேல் அவன் முழு மனிதன் கிடையாது. உண்மையில் மனிதர்களை முழுமையாக்குவதில் முக்கியப் பங்கு ஆடைகளை விட நுண்ணுயிரிகளுக்கே அதிகம். ஆம். ஆடை இல்லாமல் கூட உயிர் வாழும் மனிதர்கள் இப்புவியில் உண்டு. நுண்ணுயிரிகள் இல்லாமல் எம்மனிதராலும்...
Tag - தொடரும்
49 முடிச்சுகள் எப்போது உள்ளே கூப்பிடுவார் என்று குறுகுறுத்தது. ஒருமுறை பார்த்தது போதும். சும்மா சும்மா திரும்பிப் பார்க்கக்கூடாது என்று கட்டுப்படுத்திக்கொண்டான். லீவில் போய்விட்டு வந்தாலே, இல்லாதபோது என்ன நடந்ததென்று அதிகாரிகள் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். சொந்தப் பணம்போட்டு நடத்துகிற வியாபாரம்...
பஞ்சம் நீக்கும் தலைவன் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில் ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதி சேகரிப்பு நிகழ்வு. அதில் ஒரு பதினொரு வயதுச் சிறுவன் பங்கேற்கிறான். இது அச்சிறுவன் இளமையிலேயே சமூக அக்கறை கொண்டவன் என்பதைக் காட்டுகிறது. வயது பதினொன்றே ஆனாலும் ஆஸ்திரேலியா அச்சிறுவன் வாழும் மூன்றாவது நாடு. அன்று...
24 கவியோகி சுத்தானந்த பாரதி (11.05.1897 – 07.03.1990) ஒருவர் இருபது ஆண்டுகள் மௌனவிரதம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற 1947’இல் தனது மௌனவிரதம் கலைத்துப் பேசியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அது மட்டுமின்றி இவர் எழுதிய பல நூல்களில் முக்கியமான நூலான ஒரு நூலில் 50,000 பாடல்கள் இருக்கின்றன...
50. தடியடித் தாக்குதல் லாகூர் வந்த சைமன் கமிஷன் உறுப்பினர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, ரயில் நிலையத்தில் கூடியவர்கள் மத்தியில் லாலா லஜபத் ராய் உரையாற்றும்போது, தடியடித் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ.ஸ்காட், தானே களத்தில் இறங்கி, லஜபத் ராயைத் தாக்கினார்...
ஒரு புதிய வகைத் தடுப்பு மருந்து செயலிழக்கச் செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட பாக்டீரியாவினைத்தான் சாதாரணமாக நோய்த் தடுப்பு மருந்து தயாரிக்கப் பயன்படுத்துவர். ஆனால் ஏப்ரல் 13, 2023 அன்று வெளியாகியுள்ள புகழ்பெற்ற ‘சயன்ஸ்’ பத்திரிக்கையில் (Science Journal) சற்று வித்தியாசமான முறையில் தயார் செய்யப்பட்ட...
23 பாபநாசம் சிவன் (26.09.1890 – 01.10.1973) அறிமுகம் சில பாடல்கள் சாகாவரம் பெற்றவை. சான்றாக ‘கண்ணனைப் பணி மனமே’ பாடல் நினைவுக்கு வருகிறதா? ஓ, அந்தப் பாடல் நீங்கள் அறியாததா..? போகட்டும்; ஏனெனில் அது இன்றைய கருநாடக மேடைப்பாடகர்களுக்கான பாடல்களில் ஒன்றாக இருப்பதால் அறிந்திருக்க...
பணிவு முக்கியம் பொறியியல் மற்றும் மேலாண்மை அறிவியல் (Management Science) ஆகிய இரு துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்ற ஓரிளைஞர் தனது மூவாயிரத்தைந்நூறு டாலர்கள் பெருமதியான சொகுசுக் காரில் செல்கிறார். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீடு விற்பனைக்குப் போடப்பட்டிருப்பதைக் காண்கிறார். ஐந்து...
49. சைமன் கமிஷன் மோதிலால் நேருவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தவும், அவரது ஸ்வராஜ் கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையிலும் டாக்டர் அன்சாரி, விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிடுதைத் தடுப்பதற்கு காந்திஜி எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. ஆனாலும், காந்திஜி, “நீங்கள் கவலைப்படாமல், ஐரோப்பா புறப்பட்டுச் செல்லுங்கள்! இங்கே...
48 உயரம் வண்டி நின்றதும் இறங்கிக்கொண்டவன், வெளியேறும் கும்பலோடு கும்பலாய் அவன் பாட்டுக்கும் விறுவிறுவென நடந்தான். பொம்மைபோல கைநீட்டிக்கொண்டு இருந்தவரிடம் போகிறவர்கள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டு இருந்தார்கள். அவரைக் கடந்ததும் அடச்சே என்று ஆகிவிடவே நடையை நிதானப்படுத்திக்கொண்டான்...