ஒரு தக்காளிப் பழம் காணாமல் போய்விட்டது. “என்னது, தக்காளியக் காணோமா?” தகவல், உலகச் செய்திகளின் பேசுபொருளாகிவிட்டது. விண்வெளியில் இயங்கும் ‘சர்வதேச விண்வெளி நிலையத்தில்’ பயிரிடப்பட்டு, அறுவடை செய்தெடுத்த அரும்பெரும் தக்காளிப் பழம் போன இடமே தெரியவில்லை. ஃப்ரான்க் ரூபியோ என்கிற விஞ்ஞானி , கிளி...
Tag - தொடரும்
86. ராட்கிளிஃப்பின் சூழ்ச்சி இந்தியாவைக் கூறுபோட்டுப் பாகிஸ்தானை உருவாக்கினாலும், இரு தேசங்களுக்கும் மவுண்ட் பேட்டன் பிரபுவே கவர்னர் ஜெனரலாக இருப்பார் என்பதுதான் பிரிட்டிஷாரின் திட்டம். மவுண்ட் பேட்டனை் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஜின்னாவோ இதுகுறித்த தன் எண்ணத்தை...
ஆர்ப்பாட்டங்களால், புரட்சிகளால், கலவரங்களால் வீழ்ந்த ஆட்சிகள் உலக சரித்திரத்தில் ஏராளம் தாராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அமைதியான பாதயாத்திரைகூட, ஒரு எதேச்சாதிகார அரசின் அஸ்திவாரத்தைப் பொலபொலக்க வைத்துவிடும் என்பதற்கு இலங்கையைத் தவிர வேறு நல்ல உதாரணம் கிடையாது. பலஸ்தீனத்தில் நடந்த இண்டிஃபாதா...
அத்தனைக்கும் ஆசைப்படாதீர்கள் “ஹலோ… ஹலோ… கேக்குதுங்களா…” என்றவாறே அவசர அவசரமாய் வீட்டை விட்டு வெளியே வந்தார் ரகுநாதன். எப்போது ஃபோன் வந்தாலும் இதே ஓட்டம்தான். அவர் வீட்டிற்குள் மொபைல் சிக்னல்கள், “வரும்… ஆனால் வராது…” என்று கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தன. ரப்பர் ஸ்டாம்ப்கள் செய்து கொடுக்கும்...
சீட்டுக் கட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு,அதில் ஒன்றை லேசாகத் தட்டி விட்டால், அடுத்தடுத்து மொத்தமாக எல்லாம் சாய்ந்து விடும் இல்லையா.? இந்த ‘டாமினோ’ விளைவு உலக அரங்கிலும் நிகழ்ந்துவிடக் கூடாதென்று அமெரிக்காவுக்கு எப்போதுமே உள்ளூரப் பயம் இருந்தது. ஓரளவு முன்னேறி வரும் நாடுகளில் ஒன்று...
85. மௌண்ட் பேட்டன் ராஜதந்திரம் தேசப் பிரிவினை பற்றி மற்றத் தலைவர்கள் எல்லாம் சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். காந்திஜி சொன்னதைப் பார்க்கலாம். 1940-ல் பாகிஸ்தான் தீர்மானத்தை முஸ்லிம் லீக் நிறைவேற்றியதை அடுத்து, ஹரிஜன் பத்திரிகையில் காந்திஜி என்ன எழுதினார் தெரியுமா..? “இந்த ‘இருதேச...
13 – தேக்கநிலையும் அதிருப்தியும் உண்மையை மக்களிடமிருந்து இம்முறை ஒளிக்க முடியவில்லை. தொலைத்தொடர்பு சாதனங்கள் சோவியத் மக்களுக்கு வெளியுலகை அறிமுகப்படுத்தின. தங்களின் வாழ்க்கைத் தரத்தை, பிறநாட்டு மக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அறியாமை கொடுத்த பேரின்பங்களிலிருந்து மக்கள் மீளத்...
82 தெளிவு வருவதாய்ச் சொன்ன தேதிக்கு சரியாக ஒரு வாரம் தள்ளி வந்தான் சுகுமாரன். அவனைப் பார்த்ததுமே டபக்கென ஜோல்னா பையில் இருந்து வெளியில் குதித்தது நாற்காலிக் கதை. ‘ஹூம்’ என்று முறுவலித்தபடி, ‘கதையா’ என்றான். ‘நா வேற என்னத்தக் குடுக்கப்போறேன்.’ ‘உன்னைப்...
பாடகர் அல்லாத சிங்களவரையோ, பருப்புக்கறி சமைக்காத சிங்கள வீட்டையோ தேடிக் கண்டுபிடிப்பது சிரமமானது என்பார்கள்.யார் வேண்டுமென்றாலும் எந்நேரத்திலும் கலைத்தாகம் முத்திப் போய் மைக் பிடித்துப் பாடிவிடும் நிலமை தான் அச்சமூகத்தில் என்றைக்குமிருக்கிறது.இந்த கலாசார செல்கள் மகிந்த ராஜபக்சேவுக்கு மட்டும்...
நட்சத்திரப் பொய்கள் “உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்…” இப்படி யார் சொன்னாலும் இஸ்மாயிலுக்குப் பிடிக்காது. அவனுக்குப் பிடித்ததை மட்டும்தான் செய்வான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவன் வயது அப்படி. இந்த வருடம் பி.காம் படிப்பு முடிகிறது. வழக்கம்போல் இன்றும் அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான். தன்...