Home » ஒரு குடும்பக் கதை தொடர் » Page 6

Tag - ஒரு குடும்பக் கதை தொடர்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 94

94. ஹே ராம்! டெல்லியில் காந்திஜி தன்னுடைய உண்ணாவிரத அறிவிப்பினை வெளியிட்ட செய்தியை டெல்லியிலிருந்து சுமார் ஆயிரத்து நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்த பூனாவில் ஹிந்து ராஷ்டிரா அலுவலகத்தில் இருந்த நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அறிந்தபோது அவர்கள் கொதித்துப் போனார்கள். பிரிவினையையொட்டி நடந்த...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 90

90. தற்காலிக கவர்னர் ஜெனரல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பரந்த இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கியது ஹைதராபாத். அதன் மன்னர் ‘நிஜாம்’ என அழைக்கப்பட்டார். அவரது பெயர் : மிர் உஸ்மான் அலிகான். இந்துக்கள் மிகுதியாக வாழ்ந்த ஹைதராபாத் மாகாணத்தை ஆண்ட அன்றைய ஹைதராராபாத் நிஜாம்  இன்றைய அரபு நாட்டு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 87

87. துண்டாடப்பட்ட இந்தியா ராட்க்ளிஃப்ஃப் கமிஷன் முன்பாக கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்த முக்கிய சீக்கியப் பிரமுகர்கள் லாகூர் கிழக்குப் பஞ்சாபில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான காரணங்களையும், அவற்றுக்குரிய ஆதாரங்களையும், புள்ளி விபரங்களையும் சமர்ப்பித்தார்கள். ஆனால், க்ளிஃப், “ரொம்ப சகஜமாக...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை -85

85. மௌண்ட் பேட்டன் ராஜதந்திரம் தேசப் பிரிவினை பற்றி மற்றத் தலைவர்கள் எல்லாம் சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். காந்திஜி சொன்னதைப் பார்க்கலாம். 1940-ல் பாகிஸ்தான் தீர்மானத்தை முஸ்லிம் லீக் நிறைவேற்றியதை அடுத்து,  ஹரிஜன் பத்திரிகையில்  காந்திஜி என்ன எழுதினார் தெரியுமா..? “இந்த ‘இருதேச...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 84

84.   தேசப் பிரிவினை முஸ்லிம் லீக்கின் தனி நாடு கோரிக்கை, அதற்கான மிரட்டல் போக்கு, அவர்களுடன் அனுசரித்துப் போக முடியாத சூழ்நிலை  ஆகியவற்றின் காரணமாக  இந்திய அரசியலில் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆங்கிலேய அரசாங்கத்துக்கே இந்தியாவை எப்படி ஆள்வது? காங்கிரசையும், முஸ்லிம் லீக்கையும் எப்படிக்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 83

83.ஜின்னாவின் முட்டுக் கட்டை இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும்படி 1946 ஆகஸ்ட் 6-ஆம் தேதி வைஸ்ராயிடமிருந்து நேருவுக்கு அழைப்பு வந்தது. இது முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. வைஸ்ராய் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் புறக்கணித்து அவமானப்படுத்தி விட்டதாக அவர் அறிக்கை விட்டார்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 82

82.   பிறந்தார் சஞ்சய் 1935-ல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச் சட்டம், இந்தியர்களின் விருப்பத்துக்கு எதிராக இருந்ததால் அதைக் காங்கிரஸ் நிராகரித்தது. 1936-ல் லக்னௌவில் ஜவஹர்லால் நேரு தலைமையில் கூடிய  தேசிய காங்கிரஸ் இந்தியாவின் சுய ஆட்சியை வலியுறுத்தி, அரசியல் நிர்ணய சபைக்கான கோரிக்கையை எழுப்பியது...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 81

81.  கைக்குழந்தை ராஜிவ் இந்திராவைப் பரிசோதித்த டாக்டர், அவர் கருவுற்றிருப்பதாகத் தெரிவித்தார்.  இந்தச் செய்தி இந்திராவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு உடலில் தெம்பு இருக்குமா என்று அவர் பயந்தார். அவரை அக்கறையோடு யாராவது கவனித்துக் கொண்டால் தேவலை என்று நினைத்து...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 80

80. அத்தையுடன் மனக்கசப்பு இந்திரா காந்தி மற்றும், அவருடைய அத்தை விஜயலட்சுமி பண்டிட் இருவரது அரசியல் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், அவர்கள் இருவரையும் ஐக்கிய மாகாணத்தில் இமயமலைப் பகுதியில்   உள்ள காளி என்ற கோடை வாசஸ்தலத்துக்குப் போய் வசிக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால், இருவரும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 79

79. நேரு, இந்திரா கைது காந்திஜி தன் உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டாலும், இறுதியாக அவர் தனக்கே உரிய கடிவாளத்தைப் போடத் தவறவில்லை. போராட்டத்தில் இறங்கலாம். ஆனால், அதில் வன்முறைகளுக்குத் துளியும் இடமில்லை! நம்முடைய போராட்டம் நூறு சதவிதம் அஹிம்சை வழியில்தான் நடக்க...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!