கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரமும் மெல்லிய தோற்றமும் கொண்ட எழுபதியேழு வயதுப் பெண். இவர் உருவத்தைக் கண்டு யாரும் பயப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் இவர் கடந்த பல காலமாகச் சிறையில் இருக்கிறார். இவர்மேல் தொடரப்பட்ட சில வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டன. ஆனாலும் இன்னும் சில முடிவுக்கு வராத வழக்குகளில் முக்கியக் குற்றவாளி.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment