கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரமும் மெல்லிய தோற்றமும் கொண்ட எழுபதியேழு வயதுப் பெண். இவர் உருவத்தைக் கண்டு யாரும் பயப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் இவர் கடந்த பல காலமாகச் சிறையில் இருக்கிறார். இவர்மேல் தொடரப்பட்ட சில வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டன. ஆனாலும் இன்னும் சில முடிவுக்கு வராத வழக்குகளில் முக்கியக் குற்றவாளி.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
Add Comment