எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு
ஒருவன் ஓடினான்
‘திருடன் திருடன்’ என்று கத்தினேன்
அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக
என்னைக் கைது செய்து விட்டார்கள்.
– கவிக்கோ அப்துல் ரகுமான்.
ஆர்வத்தைத் தூண்டும் 2024 தேர்தல்!

இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment