Home » இவர்கள் எங்கே போகிறார்கள்?
நம் குரல்

இவர்கள் எங்கே போகிறார்கள்?

சீமா பத்ரா (வலப்புறம்)

‘இனிய உளவாக இன்னாத கூறல் / கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று’

இந்தக் குறளுக்கு யாரும் அரும்பதவுரை சொல்லி விளக்கத் தேவையில்லை. என்றாலும் நமது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு மட்டும் பொருள் சொல்லித்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. காரணம், அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், திருக்குறள் மட்டும் இல்லாமல் போனது நமது துரதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!