Home » ‘நீட்’ என்னும் வன்முறை
நம் குரல்

‘நீட்’ என்னும் வன்முறை

இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு; அதுதான் ‘நீட்’ தேர்வு. மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்யவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவுமே நீட் தேர்வு கொண்டு வரப்படுவதாக பாஜக அரசு பேசியது. அதிலிருந்து விலக்குக் கேட்கும் தமிழகத்திற்கும் பிடிவாதமாகத் தர மறுக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!