காசிக்கு வீசம் புண்ணியம் அதிகம் என்பார்கள். வீசம் என்பது முகத்தல் அளவு. அதாவது பதினாறில் ஒரு பங்கைக் குறிக்கும். பதினாறில் ஒரு பங்கு கூடுதல் என எப்படிப் புண்ணியத்தை முகர்ந்து எடுத்துத் துல்லியமாக அளந்தார்களோ தெரியவில்லை… அதுவும் காசியை விட வீசம் அதிகம் என்று சொல்கிறார்கள். அப்படியெனின் காசிக்கான புண்ணியத்தையும் அதற்கு முன்பே அளந்துவிட்டார்கள். அதுசரி… நாம் ஆற்றில் போடுவதையே அளந்து போடுவோம். புண்ணியத்தை அளக்க மாட்டோமா..? நாம் அடுத்த தலைமுறைக்குச் சேர்த்து வைக்கும் புதையல் ஆயிற்றே!
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
Add Comment