மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றுள்ளார் மோடி. செங்கோலை ஏந்திய கைகள் அரசியல் சாசனத்தை வணங்கின. “எண்ணிக்கைகள் அல்ல, ஒருமித்த கருத்தே ஆட்சியை நடத்தத் தேவை” என்று பேசினார். கடந்த பத்தாண்டுகளில் காணாத பிரதமரை நாடு தற்போது காண்கிறது. இந்த மிதவாத முகம் எத்தனை நாள் தொடரும் என்பது விடை தெரியாத கேள்வி. கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்த மிகப் பெரிய தவறுகள் பத்தினைப் பார்க்கலாம். இந்தியாவையும் இந்திய மக்களையும் பல பத்தாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற தவறுகள் இவை.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment