Home » மோடியின் காலம்: பத்தாண்டுகளும் பத்து பெரிய தவறுகளும்
இந்தியா

மோடியின் காலம்: பத்தாண்டுகளும் பத்து பெரிய தவறுகளும்

மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றுள்ளார் மோடி. செங்கோலை ஏந்திய கைகள் அரசியல் சாசனத்தை வணங்கின. “எண்ணிக்கைகள் அல்ல, ஒருமித்த கருத்தே ஆட்சியை நடத்தத் தேவை” என்று பேசினார்.  கடந்த பத்தாண்டுகளில் காணாத பிரதமரை நாடு தற்போது காண்கிறது. இந்த மிதவாத முகம் எத்தனை நாள் தொடரும் என்பது விடை தெரியாத கேள்வி. கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்த மிகப் பெரிய தவறுகள் பத்தினைப் பார்க்கலாம். இந்தியாவையும் இந்திய மக்களையும் பல பத்தாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற தவறுகள் இவை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!