நாடு முழுவதும் இன்புளூயன்சா ‘ஏ’ வைரஸ் தொற்றின் காரணமாக இருமலுடன் கூடிய காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இரண்டு உயிர் இழப்புகள் இதனால் நிகழ்ந்திருக்கிறது. இதன் பொருட்டுத் தமிழகத்தில் மார்ச் பத்தாம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்புக் காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த ஏழாம் தேதியன்று அறிவித்தார்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
சந்திரனில் தரையிறங்கிய முதல் இந்திய செயற்கைக்கோள் சந்திரயான்-1. இந்தப் பயணத்திற்குப் பின்னணியில் செயல்பட்ட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே...
அமைச்சர் அறிவிப்பை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது !!?