Home » கண்டறியாதன கண்டேன்!
ஆண்டறிக்கை

கண்டறியாதன கண்டேன்!

ந. ஜெயரூபலிங்கம்

2022ம் ஆண்டில் பல வரலாற்று முக்கியத்துவங்கள் கொண்ட எதிர்பாராத நிகழ்வுகள் உலகளவில் நிகழ்ந்தன. அந்தளவு சரித்திர முக்கியத்துவமில்லாத போதிலும் என் வாழ்வெனும் தனிமனித வரலாற்றிலும் சில எதிர்பாரத நிகழ்ச்சிகள் நடந்தன.

2022 ஆரம்பிக்கும் போது நான் இந்த ஆண்டு செய்ய வேண்டியவை என முடிவெடுத்தது இரண்டு விஷயங்கள். முதலாவது எழுத்து சம்பந்தப்பட்டது. 2021 இல் நான் எழுத்தாளராகும் முயற்சியில் ஒரு நாவலும் ஐந்து சிறுகதைகளும் வெளியிட்டபடியால், 2022 இல் இரண்டு நாவல்களும் பத்துச் சிறுகதைகளும் வெளிவரும்படியாக எழுத வேண்டும் என்பது இலக்கு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!