என் மகன், தான் மேல்படிப்புக்காக விண்ணபித்திருக்கும் எலும்பு மற்றும் தண்டுவடம் அறுவைச் சிகிச்சை மருத்துவமனை பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த மருத்துவமனை பற்றிய குறிப்புகளை எனக்கு மின்மடலில் அனுப்பவும் செய்தான். பிறகு அங்கே, தான் சில காலம் பணிசெய்யக் கிடைத்த வாய்ப்புப் பற்றி எனக்குச் சில செய்திகள் அனுப்பியிருந்தான். அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எனக்கு அந்த மருத்துவமனை பற்றிய விவரங்களும் விளம்பரங்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment