என் மகன், தான் மேல்படிப்புக்காக விண்ணபித்திருக்கும் எலும்பு மற்றும் தண்டுவடம் அறுவைச் சிகிச்சை மருத்துவமனை பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அந்த மருத்துவமனை பற்றிய குறிப்புகளை எனக்கு மின்மடலில் அனுப்பவும் செய்தான். பிறகு அங்கே, தான் சில காலம் பணிசெய்யக் கிடைத்த வாய்ப்புப் பற்றி எனக்குச் சில செய்திகள் அனுப்பியிருந்தான். அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் எனக்கு அந்த மருத்துவமனை பற்றிய விவரங்களும் விளம்பரங்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இதைப் படித்தீர்களா?
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு...
Comment
-
Share This!
Add Comment