Home » எதனால் எத்தனால்?
அறிவியல் சுற்றுச்சூழல்

எதனால் எத்தனால்?

உலகமே இன்று இயற்கையை நோக்கித் திரும்ப முயல்கிறது. தம்மால் முடிந்த நடவடிக்கைகளைத் தனிமனிதனும், அரசும் இணைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் பசுமைக் குடில் வாயுக்களைக் (green house gases) குறைப்பது. பசுமைக்குடில் வாயுக்கள் பூமி‌ வெப்பமயமாதலை அதிகப்படுத்தும்.

இந்தியாவின் பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வு ஒரு பில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகம். அதாவது அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் அடுத்த நிலையில் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!