பெரியார் மறைந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாகின்றன. என்றாலும் ‘முன்னை இட்ட தீ முப்புரத்திலே, பின்னை இட்ட தீ தென் இலங்கையில், அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே...
நம் குரல்
இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பது 5ஜி ஏல விவகாரம்தான். இந்த ஏலத்தில் வந்த தொகை, அரசாங்கம் எதிர்பார்த்ததில் பாதிகூட இல்லை என்பதுதான்...
ஃபேஸ்புக்கில் வாழ்வோர் பற்றிச் சில விஷயங்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அவர்களில் பலர், நேர்மையானவர்கள்தான் என்பதில் எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும்...
கலைஞராக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி, திமுக அரசுக்கும் மின்சாரத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. ஆம்; திடீர்...
இப்போதைய ஊடக விவாதங்களில் பங்கு பெறுவோரை, எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றே புரியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் கிடைப்பது அரிதாக இருப்பதாலோ...
‘ஆ. இராசா தனித்தமிழ்நாடு கேட்கிறார். கேட்டுத்தான் பாருங்களேன்? அடுத்த ஐந்தே நிமிடத்தில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ எப்படிப் பயன்படுத்துவது...
‘மதம் என்பது கடவுளை அறிவதற்கான வழியில், மனித ஆன்மா கடந்து செல்லும் பாதை’ என்று காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டு, கெட்டிப்பட்டிருந்தபோதுதான் காரல்...
இன்று ஏக பரபரப்பாக ‘ஒத்தையா இரட்டையா’ விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவைத் தொடங்கியது எம்.ஜி.ஆர். அல்லர் என்றால் நம்ப முடிகிறதா? தி.மு...
உலகின் மூன்றாவது பெரிய இராணுவம் நம்முடையது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய இராணுவமே அளவில் பெரிது. இமயமலையின் மீதுள்ள சியாச்சின் பகுதி...
“மதம் எப்பொழுதும் அரைகுறையானதுதான். மதம் என்பது மாறாமல் கடைப்பிடிக்கப்படும் சடங்கு நிறைந்த சம்பிரதாய வழிபாடாகவும், நிலைத்த சமயக் கொள்கைகளாகவும்...